இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் எண்ணம் பாகிஸ்தானுக்கு இல்லை என, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறியுள்ளார் காஷ்மீர் மாநில பிரிவினைவாதிகள் தலைவருடன் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததோடு அந்நாட்டு தூதரை அழைத்தும் எச்சரிக்கை விடுத்தது. இந்தநிலையில், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் எண்ணம் பாகிஸ்தானுக்கு […]