நீங்கள் என்னை பலாத்காரம் செய்ததை என்னால் மறக்க முடியாது! மாணவனின் குறுந்தகவல்!

டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள, பாசாடினா பகுதியில் செயல்பட்டு ஒரு பள்ளியில், ஒலிவியா என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 23 வயது நிரம்பிய இந்த ஆசிரியை, அந்த பள்ளியில் பயிலும் 16 வயது மாணவனை பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த சிறுவனை மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது. அச்சிறுவனின் பெற்றோர் மாணவனை விசாரித்து, பின் தகவலறிந்த போலீசார் அந்த சிறுவனை பலாத்காரம் செய்த, ஆசிரியரை கைது செய்துள்ளார். இதுபற்றிய விசாரணை நடைபெற்று வருகிற நிலையில், அந்த குறிப்பிட்ட ஆசிரியர் … Read more

தனிமையில் நடந்து சென்ற பெண்ணை உடல் முழுவதும் கடித்து வைத்துவிட்டு தப்பியோடிய இளைஞன்!

தேனி மாவட்டம், அருகில் உள்ள முத்தனம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் தொந்திக்கவுண்டர் மகன் ராஜ்குமார். இவர் விவசாய கூலிவேலை செய்து வருகிறார். இவையே கீழமுத்தனம்பட்டி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த போது, அங்கு 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், தனிமையாய் நடந்து செல்வதை கவனித்துள்ளார். இதனையடுத்து, அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாதை கவனத்தில் கொண்ட ராஜ்குமார், அந்த பெண்ணை தவறாக பயன்படுத்த முயன்றுள்ளார். பின் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வயலுக்கு தூக்கி சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதனையடுத்து, ராஜ்குமார் … Read more