ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது, வந்தாலும் மாற்றம் ஏற்படாது. கடந்த சில தினங்களாக, ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் நிலைப்பாடு குறித்து, முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, நேற்று ரஜினிகாந்த் பெயரில், போலியான அறிக்கை ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வந்தது. இந்நிலையில், ரஜினிகாந்த் இந்த அறிக்கை குறித்த விளக்கத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், இதுகுறித்து கூறுகையில், ‘ஓய்வு தேவை என்பதால், ரஜினிகாந்த் […]
சீமான் செய்த செயல் காண்போரை கண் கலங்க வைத்த சம்பவம். சீமானுக்கு நெருங்கிய தொடர்பில் இருந்தவருக்கு ஏற்பட்ட சோகம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எருக்கூர் அருகே இருக்கும் தில்லை பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு என்கிற அன்புசெழியன் ஆவார்.இவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இருப்பினும் சீமானின் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களில் அன்பு செழியனும் ஒருவர் ஆவார்.இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த அன்பு செழியன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளார். இவரது […]
இலங்கை இனப்படுகொலையை பாஜகவும் வேடிக்கை பார்த்தது. மறைமுகமாக அன்புமணி ராமதாஸை விமர்சித்த சீமான். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்ற போது, பாஜகவும் வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருந்தது என்று கூறியுள்ளார். மேலும், மாற்றம் மாற்றம் என்று பேசிக்கொண்டு, ஏதாவது ஒரு கட்சியுடன் கூத்தாடி வைத்து ஏமாற்றத்தை தருகிறார்கள் என அன்புமணி ராமதாஸை சீமான் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், […]