கள்ளக்குறிச்சி கலவரத்தில் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி 145 நாட்களுக்கு பிறகு இன்று திறப்பு. கள்ளக்குறிச்சி கலவரத்தால் சேதமடைந்த கனியாமூர் தனியார் பள்ளியில் 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்பு இன்று தொடங்கியுள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து ஜூலை 17-ஆம் தேதி ஏற்பட்ட கலவரத்தால் பள்ளி மூடப்பட்ட நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து […]
புதுச்சேரியில் வரும் 1-ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் மற்றும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, கொரோனா தாக்கம் குறைந்ததால் வரும் 1-ம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் மற்றும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்தார். அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும் தடுப்பூசி […]
தமிழகத்தில் இன்று முதல் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஒரு வருட காலமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்து. ஆகவே பள்ளிகள் திறப்பது குறித்து பல கட்டமாக ஆலோசனைகள் நடைபெற்று வந்தது. பொது தேர்வு நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வந்த நிலையில், அண்மையில் […]
பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் ஜனவரி 6 முதல் 8 வரை கருத்து கோரப்பட்டது. இக்கூட்டங்களில் கலந்துகொண்ட பெரும்பான்மையான பெற்றோர்கள், பள்ளிகளைத் திறக்க வேண்டும் என 95 சதவீதப் பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, வருங்கால நலனை கருத்தில் கொண்டும் வரும் 19ஆம் தேதி முதல் 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் போது ஒரு […]
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து அவர்களின் பெற்றோரிடம் மீண்டும் கருத்து கேட்பு வரும் 8-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், பத்து மற்றும் பன்னிரண்டு வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு நடத்தப்படும் இந்த கருத்து கேட்பு கூட்டம் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றி நடத்தப்பட வேண்டும். அதிக அளவில் பெற்றோர்கள் வரக்கூடிய பள்ளிகளில் வெவ்வேறு நாட்கள் இடைவெளி விட்டு கூட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
மாணவர்களின் உயிர் தான் முக்கியம் எனவும், பள்ளி திறப்பதற்கான நேரம் இதுவல்ல எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் விரைவில் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அலுவல் ஆய்வுக் கூட்டத்தை பள்ளி […]
எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசுகையில், எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சேலத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பாலங்கள் அமைக்கப்படும்.சேலத்தில் சாலை விரிவாக்க பணிகளும் தொடங்கப்பட உள்ளது.கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு […]
செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. மேலும் அனைத்து விதமான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு தேர்வுகள் வருகின்ற ஜூன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும், மூடப்பட்ட பள்ளிகள் எப்போது..? திறக்கப்பட உள்ளது என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது […]