Tag: #School

எந்தவித அறிவிப்புமின்றி பள்ளி கட்டிடம் இடிப்பு..!!மாணவர்கள் தவிப்பு..!

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே நாணமங்கலம் கண்டிகை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் நோக்கில் பழைய கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை முற்றிலுமாக இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முறையான மாற்று இடமும் ஏற்பாடு செய்யவில்லை என்று கூறப்படும் நிலையில், காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் செய்வதறியாது தவித்துள்ளனர். மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகைட்டதை அடுத்து, வட்டாட்சியருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த வட்டாட்சியரை சூழ்ந்துகொண்டு பெற்றோர் வாக்குவாதம் செய்த நிலையில், மாற்று […]

#School 2 Min Read
Default Image

அரசு பள்ளிக்கு பூட்டு போட்ட மாணவர்கள்..!! வகுப்புகளை புறகணித்துபோராட்டம்..!!

அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம் காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு வகுப்புகளை புறகணித்து போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். DINASUVADU

#School 1 Min Read
Default Image

நீட் தேர்வில் கன்னியாகுமரி மாவட்ட பள்ளி அபாரம்!!

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மாணவ ,மாணவியர்களால் எழுதப்பட்டு அதற்கான முடிவுகள் சமிபத்தில் வெளியானது. இதில் வெள்ளிச்சந்தை அருகேயுள்ள அருணாச்சலா பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியை சேர்ந்த சிவதேவ், ஏஞ்ஜெலின் ஜெனிட்டா, கார்த்திகா, மதன், அட்சை பகவத், நித்ய பாரதி, சிர்பின் லால் ஆகியோர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.தேர்வு எழுதியவர்களில் 58 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

#Doctor 2 Min Read
Default Image

குமரி மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கதினர் ஆர்ப்பாட்டம்..

குமரி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், பள்ளிகளின் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்த வேண்டும். கட்டாய கல்வி சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் அடிப்படை கட்டுமானம், தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதுடன், அடிப்படை கட்டுமான வசதிகளை உயர்த்த […]

#Protest 3 Min Read
Default Image

தேனியில் பறக்கும் படையினரை முற்றுகையிட்ட பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள முத்து தேவன்பட்டியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பறக்கும் படையினரை மாணவர்கள், பெற்றோர் முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பறக்கும் படையினர் இடையூறு ஏற்படுத்தியதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

#Exams 1 Min Read
Default Image

தமிழக சட்டமன்ற பேரவையில் அரசு பள்ளிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு…!!

திருச்செந்தூரில் கூரை கொட்டகையில் இயங்கிவரும், செந்தில்முருகன் மேல்நிலைப் பள்ளிக்கு, நபார்டு திட்டத்தின் கீழ், புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் தமிழக சட்டமன்ற பேரவையில் பதில் அளித்துள்ளார். அதேபோல் பர்கூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார்.  

#School 2 Min Read
Default Image

பள்ளி மாணவர்கள் ,ஆசிரியர்களுக்கு கண்பாதிப்பு சம்பவத்தில் பள்ளி தாளாளர் கைது…!!

நெல்லை : ஏர்வாடியில் பள்ளி ஆண்டு விழாவில் அதிக மின்விளக்கு வெளிச்சத்தால் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கண்பாதிப்பு சம்பவத்தில் பள்ளி தாளாளர், ஒளி, ஒலி அமைப்பாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்ட விவகாரத்தில் பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

#Nellai 1 Min Read
Default Image

நெல்லையில் சோகத்தில் முடிவடைந்த எஸ்.ஏ. இந்து துவக்கப்பள்ளி மாணவர்களின் ஆண்டு விழா…!!

நெல்லை: ஏர்வாடியில் அதிக மின்விளக்கு வெளிச்சத்தால் எஸ்.ஏ. இந்து துவக்கப்பள்ளி பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கு கண் பாதிப்பு கண் பார்வை பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்டோருக்கு நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பள்ளி ஆண்டுவிழாவிற்காக இரவு அமைக்கப்பட்ட மின் விளக்குகளால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிப்படைந்துள்ளனர் பள்ளி குழந்தைகள் கண் பாதிக்கபட்ட விவகாரம் காரணமாக கவனகுறைவாக செயல்படுதல், குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் ஒளி, ஒலி அமைப்பாளர்கள், பள்ளி நிர்வாகிகள் மீதும் ஏர்வாடி காவல்நிலையத்தில் முதற்கட்ட வழக்கு பதிவு […]

#Nellai 2 Min Read
Default Image

தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற 35 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பாதிப்பு …!!

நெல்லை : ஏர்வாடியில் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற 35 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பாதிப்பு அடைந்துள்ளனர். பள்ளியின் ஆண்டு விழாவில் பொருத்தப்பட்டு இருந்த அதிக ஒளி கொண்ட மின்விளக்குகளால் கண் பார்வை பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பள்ளி ஆண்டு விழாவிற்காக இரவு அமைக்கப்பட்ட மின் விளக்குகளால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிப்பு. கண் பார்வை பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்டோருக்கு நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகள் கண் பாதிக்கபட்ட […]

#Nellai 2 Min Read
Default Image

புதிய பாடத்திட்டம் தயாரிக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் நிபுணர் குழு

தமிழகத்தில் உள்ள மாநில அரசின் சார்பாக பள்ளிக்கல்வி திட்டத்தில் புதிய பாடத்திட்டம் தயாரிக்க அரசாணை வெளியிடப்பட்டது. இந்த பணிக்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது.மேலும் வருகிற கல்வி ஆண்டில் (2018-2019) 1, 6, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு, நிபுணர் குழுவினரால் தயாரிக்கப்பட்டது. புதிய பாடத்திட்டத்திற்கான சி.டி.யை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த மாதம் 21-ந்தேதி இதுகுறித்து அறிவிப்புகளை வெளியிட்டார். […]

#School 3 Min Read
Default Image

தமிழகத்தில் 12ம் வகுப்பு படித்தாலே வேலை வாய்ப்பு உறுதி : அமைச்சர் செங்கோட்டையன்

3 ஆண்டுகளுக்குப்பின், 12ம் வகுப்பு படித்தாலே வேலை வாய்ப்பு உறுதி என்ற நிலை உருவாகும். தனியார் பள்ளியில் ஒரு மாணவருக்கு செலவாகும் தொகையைவிட அதிகளவு அரசு பள்ளி மாணவருக்கு தமிழக அரசு செலவு செய்கிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட தமிழக அரசின் பாடத்திட்டம் மேம்படுத்தப்படும் எனவும் அதேபோல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் நடத்த விரைவில் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

#School 2 Min Read
Default Image

மாணவர்களின் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ஆம் தேதி கடைசி

அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை மற்றும் எண்ணிக்கையை பொய்யாக காட்டி மாணவர்களின் நலத்திட்டங்களில் முறைகேடு நடப்பதை தடுக்க ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை தகவலை அரசு உருவாக்கி உள்ளது. ஆதலால் கல்வித்துறை கொடுத்துள்ள எமிஸ் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை இந்த மாதம் 31ஆம் தேதிக்கு முன்னர் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

#School 1 Min Read
Default Image

தூத்துக்குடியில் கனமழை காரணமாக மரங்கள் சாய்ந்தன

தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது இதனிடையில் தூத்துக்குடியில் கடந்த இரு நாட்களாக விடாமால் கனமழை பெய்துவருகிறது நேற்று இரவு பெய்த மாலை காற்றின் காரணமாக தூத்துக்குடியின் முக்கிய சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன சத்யாநகர் பகுதியில் வீடுகளில் விழுந்த மரங்களை தீயனைப்பு துறையினர் அகற்றிவருகின்றனர் . தூத்துக்குடியில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக இன்று தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார் தூத்துக்குடி பற்றிய செய்துகளுக்கு தினச்சுவடு உடன் இனைதிருங்கள் […]

#Holiday 2 Min Read
Default Image