நெருங்கும் புயல் : நாளை சென்னை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக நாளை ( நவம்பர் 30.11.2024) கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.