Tag: SC ST Special Court

சாதி மறுப்பு திருமணம்., இரட்டை கொலை! மரண தண்டனை கொடுத்தது ஏன்? வழக்கறிஞர் விளக்கம்!

கோவை : கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேட்டுப்பாளையம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இரட்டை ஆணவ படுகொலை வழக்கில் இன்று குற்றவாளி வினோத் குமாருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. வினோத் குமாரின் தம்பி கனகராஜ் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியா ஆகியோரை வெட்டி கொலை செய்த குற்றத்திற்காக வினோத் குமார் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், […]

#Coimbatore 8 Min Read
Kanagaraj - varshini - Vinothkumar