மதம் மாறினால் ஜாதி சான்றிதழ் செல்லாது.! – தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அறிவிப்பு.!

மதம் மாறிய பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு SC ஜாதி சான்று செல்லாது.  அத்தனையும் மீறி வழங்கினால் அது போலி சான்றிதழ். – தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹால்தார்.   தமிழகத்தில் ஜாதிகளை வகுப்பு வாரியாக பிரித்து பிறப்படுத்தபட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பினர் (MBC), தாழ்த்தப்பட்டோர் (SC/ST), இதர வகுப்பினர் (OC) என வகைப்படுத்தி அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக தாழ்த்தப்பட்டோர் (SC/ST) எனும் பிரிவுக்கு அரசு அவர்கள் வாழ்வு … Read more

“எஸ் சி,எஸ்டி, ஓபிசி மாணவர்கள் படிப்பு உதவித்தொகை; பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பை உயர்த்தவேண்டும்” – எம்பி ரவிக்குமார் கோரிக்கை..!

எஸ் சி,எஸ்டி, ஓபிசி மாணவர்கள் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பை உயர்த்தவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார்  கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பல்வேறு விதமான படிப்பு உதவித் தொகைகள் மத்திய அரசின் பங்களிப்போடும், தமிழ்நாடு அரசாலும் வழங்கப்படுகின்றன. 8 லட்ச ரூபாய் ஆண்டு … Read more

#BREAKING : நிர்பயா கொலை குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு

நிர்பயா கொலை குற்றவாளி பவன் குப்தா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அவரது மனுவில்,சம்பவம் நடைபெற்ற பொழுது தான் ஒரு சிறார்.எனவே தனது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்த முடிவை உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் குற்றவாளிகளாக  ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் … Read more

எஸ்.டி எஸ்.சி வன்கொடுமை சட்டம் : சீராய்வு மனுவை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நிர்ணயம்!

சென்றாண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு வெளியானது, அந்த தீர்ப்பில், எஸ்.சி/ எஸ்.டி பிரிவை சேர்ந்தவர்கள் மீது சாதி வாரியாக ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர் உடனடியாக கைது செய்யப்படவேண்டும். அவர்களுக்கு ஜாமீனில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்திற்கு அதிகமான எதிர்ப்புகள் வந்தன. அதாவது, இந்த சட்டத்தை ஒருவர் தவறாக பயன்படுத்தி இன்னொருவரை பழிவாங்கும் நோக்கில் பயன்படுத்த முடியும் என்பதால் இச்சட்டத்தை மறுசீராய்வு செய்யவேண்டும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை … Read more

ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

 முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது தடைவிதித்த பிசிசிஐக்கு ஸ்ரீசாந்த் மீதான தண்டனையை புதிதாக்கி வேறு விதமாக கொடுக்குமாறும் அறிவித்துள்ளது முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்சிங் செய்ததாக கடந்த 2010 மூன்றாம் கிரிக்கெட் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் முழுதும் தடை செய்யப்பட்டார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடியபோது ஸ்பாட் பிக்ஸிங் செய்வதாக பல ஆதாரங்களை திரட்டி அவரை பிசிசிஐ தடைசெய்தது. … Read more

9 வருடங்களாக நடந்த 2.77 ஏக்கர் ராமஜென்ம பூமி வழக்கு: அடுத்த கட்ட முடிவை அறிவித்தது உச்ச நீதிமன்றம்

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நடந்து வந்த அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கு தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.  உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் ராமஜன்மபூமி, பாபர் மசூதி நிலம் யாருக்கும் சொந்தமானது என்பது தான் இந்த வழக்கு. அயோத்தியில் உள்ள பாபர் மசூதி மற்றும் ராமஜன்மபூமியின் 2.77 ஏக்கர் நிலம் மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா  ஆகிய 3 பேரும் பிரித்துக் கொள்ளும்படி கடந்த … Read more

எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்கும் விவகாரம் : பால் குர்ஜார் விளக்கம்…!!

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை SC பட்டியலில் இருந்து நீக்கி பிற்படுத்தபட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்தனர்.பிரதமர் மோடியும் இது தொடர்பாக பரிசீலிப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் பால் குர்ஜார் தெரிவிக்கையில் , இது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து முறையான தகவல் வரவில்லை இது குறித்து மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம்.கடந்த 3 ஆண்டுகளாக தமக்கு இது தொடர்பாக எந்த கோரிக்கைகளும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.