Tag: sathankulam

தந்தை-மகன் உயிரிழப்பு: வழக்கை விசாரிக்க தூத்துக்குடி வந்தடைந்த சிபிஐ அதிகாரிகள்!

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் விசாரணையை மேற்கொள்ள சிபிஐ அதிகாரிகள் தூத்துக்குடி வந்தடைந்தன. சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் இருந்து இன்று காலை சிறப்பு விமானம் மூலம் 8 பேர் கொண்ட குழுவினர், தூத்துக்குடி புறப்பட்டனர். மதுரையில் இருந்து தூத்துக்குடியில் மூன்று கார்கள் மூலம் புறப்பட்ட அவர்கள், தற்பொழுது தூத்துக்குடி […]

#Thoothukudi 2 Min Read
Default Image

தந்தை ,மகன் உயிரிழந்த வழக்கு ! இன்று முதல் சிபிஐ விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் இன்று  முதல் விசாரணையை தொடங்க உள்ளதாக  சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம்  சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை வருகிறது.விசாரணையில் சிபிஐ விசாரணை நடத்தும் வரை இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதன்படி சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது.இதில் 10 போலீசார் கைது செய்யப்பட்டனர்.  இந்நிலையில் இந்த வழக்கில் இன்று  முதல் விசாரணையை தொடங்க உள்ளதாக உயர்நீதிமன்ற […]

#CBI 2 Min Read
Default Image

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த  ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சிறையில் உயிரிழந்தனர்.இது தொடர்பான வழக்கினை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து விசாரித்தது.அப்பொழுது தமிழக அரசு சார்பில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதற்கு நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று தெரிவிக்கப்பட்டது.இதனால் தமிழக அரசும் சிபிஐ விசாரணை குறித்து அறிவிப்பும் வெளியிட்டது.இதற்கு இடையில் நீதிமன்றம் சிபிஐ விசாரணை மேற்கொள்ளும் வரை […]

#CBI 4 Min Read
Default Image

#BREAKING: சாத்தன்குளத்தில் மேலும் ஒரு கொலை.? டிஜிபி பதிலளிக்க உத்தரவு.!

சாத்தான்குளம் காவல்துறையினர் தாக்குதலில் மகேந்திரன் என்பவர் இறந்ததாக தொடரப்பட்ட வழக்கில் டிஜிபி, உள்துறை செயலர் பதிலளிக்க நோட்டீஸ். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் காவல் துறையினர் தாக்குதலில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்தார் என புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தக் கோரி மகேந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக டிஜிபி, உள்துறை செயலர் பதிலளிக்கவும்,  காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் மற்றும் ரகு கணேஷ் ஆகியோருக்கு […]

High Court Madurai 2 Min Read
Default Image

தந்தை, மகன் கொலை வழக்கு – ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக  ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சாத்தான்குளத்தை சேர்ந்த  ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சிறையில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வந்தது. இந்நிலையில் தூத்துக்குடியில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப்  போலீசை சேர்ந்த ஒருவரிடம் சிபிசிஐடி ஐ.ஜி  சங்கர் விசாரணை […]

cbcid 2 Min Read
Default Image

சாத்தான்குளம் தந்தை,மகன் விவகாரம் ! பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை

சாத்தான்குளம் தந்தை,மகன் விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் சிக்கியதையடுத்து பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த  ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சிறையில் உயிரிழந்தனர். இந்த சிறை மரணம் விசாரணைக்கு பின்னர், கொலை வழக்காக மாற்றப்பட்டது. தந்தை -மகன் சிறையில் சித்தரவதை செய்யப்பட்டு இருவரும் கொலை செய்யப்பட்டதாக சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்  மற்றும் தலைமை காவலர் […]

FriendsofPolice 4 Min Read
Default Image

சாத்தான்குளம் விவகாரத்தில் பொய் தகவல்களை வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை – சிபிசிஐடி

சாத்தான்குளம் விவகாரத்தில் பொய் தகவல்களை வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த  ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சிறையில் உயிரிழந்தனர். இந்த சிறை மரணம் விசாரணைக்கு பின்னர், கொலை வழக்காக மாற்றப்பட்டது. தந்தை -மகன் சிறையில் சித்தரவதை செய்யப்பட்டு இருவரும் கொலை செய்யப்பட்டதாக சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்  மற்றும் தலைமை காவலர் […]

lockupdeath 4 Min Read
Default Image

#BREAKING : சாத்தான்குளம் காவல் நிலையத்தை காவல்துறையினரிடம் ஒப்படைக்க உத்தரவு

சாத்தான்குளம் காவல் நிலையத்தை மீண்டும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க உத்தரவு  பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. சாத்தான்குளத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவர் சிறையில் இருந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக விசாரணை நடத்தி வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில்,ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தொடங்குவதற்கு முன்  சிபிசிஐடி  சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தற்காலிகமாக விசாரிப்பார் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தற்போது  சிபிசிஐடி   இது […]

cbcid 3 Min Read
Default Image

சாத்தான்குளம் விவகாரம்.! போலீஸ் வாகன ஓட்டுநரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை.!

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸ் வாகன ஓட்டுநர் ஜெயசேகரனிடம் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார். சற்று நேரத்திற்கு முன் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவை ஆப்பரேட் […]

lockupdeath 2 Min Read
Default Image

உயிரிழந்த பென்னிக்ஸின் நண்பர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் உயிரிழப்பிற்கு காரணமான காவலர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து சாத்தான்குளத்தில் பென்னிக்ஸின் நண்பர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் மொபைல் கடை வைத்து நடத்தி வந்த பென்னிக்ஸ்  மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரையும் போலீசார் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கடையை திறந்து வைத்திருப்பதாக கைது செய்து அழைத்துச் சென்று சிறையில் வைத்து சித்திரவதை படுத்தி கொலை செய்துள்ளனர். இந்த இரட்டை கொலைக்கு  இந்தியா முழுவதும் எதிர்ப்பு வெடித்தது. […]

Jayaraj_And_Fenix 3 Min Read
Default Image

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சாட்சியாக மாற உள்ளதாக தகவல்.!

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள்  பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சாத்தான்குளம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை சிபிசிஐடி சாட்சியாக மாற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தலைமை காவலர் ரேவதி சாட்சியாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

lockupdeath 2 Min Read
Default Image

#BREAKING : தந்தை, மகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை

தந்தை, மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியது . சாத்தான்குளத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவர் சிறையில் இருந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக விசாரணை நடத்தி வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில்,ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தொடங்குவதற்கு முன்  சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தற்காலிகமாக விசாரிப்பார் என்றும் மேலும் வழக்கினை இன்றே கையில் எடுக்க வேண்டும் […]

lockupdeath 3 Min Read
Default Image

தந்தை,மகன் உயிரிழந்த விவகாரம் ! சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மீண்டும் விசாரணை!

சாத்தான்குளம் தந்தை, மகன்  மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் பாரதிதாசன் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளார். சாத்தான்குளத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவர் சிறையில் இருந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக விசாரணை நடத்தி வருகிறது. நேற்று கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை நடத்தினார்.   நடைபெற்ற  விசாரணையின் போது மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்ததாக தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன்,காவலர் மகாராஜன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது.மேலும்  இன்று […]

lockupdeath 4 Min Read
Default Image

#BREAKING : தந்தை -மகன் வழக்கு ! ஆவணங்கள் ஒப்படைப்பு

தந்தை -மகன் உயிரிழந்த விவகாரத்தில் டிஐஜி பிரவீண்குமாரிடம்  மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை ஓப்படைக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவர் சிறையில் இருந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக விசாரணை நடத்தி வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில்,ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தொடங்குவதற்கு முன்  சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தற்காலிகமாக விசாரிப்பார் என்றும் […]

lockupdeath 3 Min Read
Default Image

#Breaking : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

 சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.நீதிமன்ற உத்தரவின்படி தடயங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது .  சாத்தான்குளம் காவல்நிலையம் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது . ஜெயராஜ், பென்னிக்ஸ் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் காவல் நிலையத்தில் ஆய்வு  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

lockupdeath 1 Min Read
Default Image

#BREAKING : போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது – உயர்நீதிமன்ற மதுரை கிளை

போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று  உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பான வழக்கினை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை கோவில்பட்டி மாவட்ட  நீதிபதி ஹேமா மற்றும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரித்து  வருகின்றனர். இந்த […]

Jayaraj_And_Fenix 3 Min Read
Default Image

மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்த விவகாரம் ! ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் உள்ளிட்டோர் ஆஜர்

மாஜிஸ்திரேட்டை ஒருமையில் விமர்சித்த விவகாரம் தொடர்பாக  ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன் உள்ளிட்டோர் ஆஜராகி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வழக்கினை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை கோவில்பட்டி மாவட்ட  நீதிபதி ஹேமா மற்றும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரித்து  வருகின்றனர். […]

#MaduraiHighCourt 3 Min Read
Default Image

செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீசாருக்கு பதிலளித்துள்ளோம் – உதயநிதி விளக்கம்

மெயின் ரோடு’ செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீசாருக்கு பதிலளித்துள்ளோம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சாத்தான்குளத்தில்  பென்னிக்ஸ் மற்றும்  ஜெயராஜ் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் […]

#UdhayanidhiStalin 4 Min Read
Default Image

சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே – கமல்ஹாசன் ட்வீட்

சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே என்று கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி , தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் […]

#KamalHaasan 4 Min Read
Default Image

#BREAKING: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 27காவலர்கள் மாற்றம்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் , அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள்  என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர், காவலர்கள் உட்பட 27 பேர் மற்றம் செய்யப்பட்டு புதிதாக 27 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

lockupdeath 2 Min Read
Default Image