Tag: #Sasikala

இரட்டை இலை வழக்கு: டெல்லி புறப்பட்டார் ஆர்கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் …!!

இரட்டை இலை வழக்கில் ஆர்கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் நாளை ஆஜராக டெல்லி நீதிமன்றத்தில் சம்மன் அளித்திருந்தது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியப்போது, அச்சின்னத்தை பெற லஞ்சம் தர முயன்றதாக டிடிவி தினகரன் மீது இந்த வழக்கு தொடரப்பட்டது. இதனைதொடர்ந்து டெல்லியில் உள்ள தீஷ்ஹெசாரி மாவட்ட நீதிமன்றத்தில் நாளை அவர் ஆஜராக உள்ளதால், டெல்லிக்கு இன்று மாலையே புறப்பட உள்ளார் டிடிவி தினகரன்.

#ADMK 2 Min Read
Default Image

என் உயிருக்கு அச்சுறுத்தல் : சசிகலா குடும்பம்தான் காரணம் – ஜெ தீபா புகார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் குரிப்பிடபட்டுள்ளதவது, தன்னை தொலைபேசியில் சிலர் தொடர்புகொண்டு மிரட்டுவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து எனவும் இதற்க்கு சசிகலா குடும்பத்தார்தான் காரணம் எனவும் அதலால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதற்க்கான ஆதாரங்களை சமர்பித்துள்ளதாக ஜெ தீபா தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image
Default Image

ஜெயலலிதா வீட்டில் தடை உத்தரவு – வருமான வரி துறை சோதனை

  சென்னை போயஸ் கார்டெனில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு எதிருள்ள வீட்டை வருமான வரித்துறையினர் பரிசோதனை செய்தார்கள். நவம்பர் 2107 அதிமுகவிற்கும்  சசிகலா குடும்பத்தினருக்கு சம்மந்தமான 187 இடங்களை வருமான வரித்துறையினர் பரிசோதனை செய்தனர். இதற்கு பெயர் ‘ஆபரேஷன் கிளீன் மணி’ என்றும் இது வருமான வரித்துணரின் தடை உத்தரவு என்றும் கூறியுள்ளனர். மேலும் நவம்பரில் நடந்த சோகனையின் பொது ரூ.7 கோடி பணமும் ரூ.5 கோடி மதிப்பிலான ஆபரணங்களும் கைப்பற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#Income Tax Department 2 Min Read
Default Image

பென் டிரைவை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளேன்!

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஒவ்வொருவராகா ஆஜராகி விளக்கம் அளித்து வரும் நிலையில் தற்போது  தினகரன் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜரானார்.ஆஜரானா பின்னர் அவர் கூறியது, என்னிடம் கொடுக்கப்பட்ட பென் டிரைவை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளேன்.வெற்றிவேல் அவரிடம் இருந்த ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் ஒப்படைத்துள்ளார் – வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்.. source: dinasuvadu.com

#ADMK 2 Min Read
Default Image

ஜெ.மரணம் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவிற்கு பதிலாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜர்…!

பெங்களூரில் உள்ள பரப்பனஅக்ரகார சிறையில் ஊழல் குற்றசாட்டில் தண்டனை பெற்று அடைக்கப்பட்டுள்ள சசிகலா மவுனவிரதம் இருப்பதால் அவர் சார்பாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜராக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா சார்பாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜராக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

#Sasikala 1 Min Read
Default Image

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு….!

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று  கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் இன்று சந்திக்கிறார். நடந்து முடிந்த  ஆர்.கே நகர் தேர்தல் வெற்றிக்கு பின் சசிகலாவை டிடிவி தினகரன் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சந்திப்பின்போது பல அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகளை பற்றி பேசுவார்கள் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது.

#Bengaluru 2 Min Read
Default Image

ஜெ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க தினகரனுக்கு கெடு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடக்கும் விசாரணையில், ஜெயலலிதா சம்பந்தப்பட்ட அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தபடுகின்றனர். அதன்படி T.T.V.தினகரனுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. மேலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, ‘ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை இன்னும் 7 நாட்களுக்குள் T.T.V.தினகரன் சமர்பிக்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டுள்ளது. இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பபட்டுள்ள்ளது. source : dinasuvadu.com

#ADMK 2 Min Read
Default Image

ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை-சசிகலாவிற்கும்,அப்போலோ பிரதாப் ரெட்டி, பிரீத்தா ரெட்டி ஆகியோருக்கு சம்மன்…!

  ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலா, அப்போலோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, பிரீத்தா ரெட்டி உள்ளிட்டோருக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, ப்ரீத்தா ரெட்டி ஆகியோர் 10 நாட்களுக்குள் விசாரணை ஆணையம் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென்றும், அதேபோல் 15 நாளில் பதிலளிக்குமாறு சசிகலாவுக்கும் கால அவகாசம் கொடுத்து சம்மன் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#Sasikala 2 Min Read
Default Image

பாகிஸ்தானிலும் நம்மூர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் (இம்ரான்கான்)….!!

ஊழல்வாதிகளுக்கு  அறிவுரை வழங்குவதற்காக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறித்து ட்விட் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும்,அரசியல்வாதியுமான இம்ரான்கான்…. மேலும் மக்களிடம் இருந்து கொள்ளையடித்து பதுக்கி வைக்கப்படும் பொருள்கள் இப்படிதான் போகும் என்றும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்…. அவர் அதில் பதிவிட்டுள்ள படங்கள் அனைத்தும் போலியானவை.மேலும் அவர் ஜெயலலிதாவை குறிப்பிடுவதற்கு பதில் சசிகலா பெயரை பயன்படுத்தியுள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image

முடக்கியவனே கொடுத்து விட்டாண்டி..!

இரட்டை இலையை மீட்டுவிட்டோம் என்று ஒபிஎஸ் குதூகலிக்கிறார்! முடக்கியதே இவர்தானே! இவரைப் போலவே தேர்தல் ஆணையத்திலும் “நியாயவான்கள்” நிறைந்திருக்கிறார்கள்! ஒபிஎஸ் சோடு 12 எம்எல்ஏக்கள் போய்விட்டதால் முடக்கினோம் என்றவர்கள் தினகரனோடு 20 எம்எல்ஏக்களே இருப்பதால் ஒபிஎஸ் உள்ள அணியிடம் கொடுத்து விட்டோம் என்கிறார்கள் ! இவர்களை இயக்குவது யார் என்பது சின்னப் பிள்ளைகளுக்கும் தெிரிகிறது. “முடக்கியவனே கொடுத்து விட்டாண்டி” என்று புதுப் பாட்டு பாடுகிறார்கள். –Ramalingam Kathiresan   இரட்டை இலையை ஜெயிச்சுட்டாங்களாமாம்.. அந்த இலையில் உயிரே இல்லை பாவிகளே.. –Bala G

#ADMK 2 Min Read
Default Image

இரட்டை இலை கைபற்றப்பட்டது : தொண்டர்கள் உற்சாகம்

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் சசிகலா தரப்புக்கும் ஓபிஎஸ் தரப்புக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுபேற்றார். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைத்தனர். பின்னர் சசிகலா தரப்புக்கும் இபிஎஸ்-ஒபிஎஸ் தரப்புக்கும் கட்சியும் சின்னமும் எங்களுக்குத்தான் என சண்டை போட்டுகொண்டனர்.   பிறகு இது தேர்தல் ஆணையம் வரை சென்றது. சசிகலா தரப்பும் இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பும் கட்சியும் ஆட்சியையும் எங்களுக்குத்தான் என தங்கள் தரப்பு ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தனர். […]

#AIADMK 3 Min Read
Default Image

சசிகலாவின் சொத்துக்கள் : வருமானவரித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு

சசிகலா மற்றும் TTV.தினகரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகள் அலுவலகங்கள் என மொத்தம் 187 இடங்களில் சோதனை நடைபெற்றது. இன்று வருமான வரித்துறை சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான இடங்களில் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், ‘ரூ.1430 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சசிகலாவின் பினாமிகள் வெளியாட்களாக இருப்பதால் அவர்கள் யார் […]

#Politics 2 Min Read
Default Image

ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மீது நீளும் விசாரணை

சசிகலா மற்றும் TTV.தினகரன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்கள் என அவர்களுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும் அவர்களது உறவினர்கள் பலரது வீட்டில் சோதனை நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.1,480 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும், கணக்கில் வராத தங்கம்-வைர நகைகளும், கோடிக்கணக்கில் பணமும், முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அவற்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் […]

#Sasikala 7 Min Read
Default Image

சசிகலாவின் மிடாசிலிருந்து கொள்முதலை நிறுத்திய டாஸ்மாக்!!!

சசிகலா T.T.V.தினகரன் ஆகியோருக்கு  சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்தனர். மொத்தம் 180 இடங்களுக்கு மேல் சோதனை செய்தனர். இதில் சசிகலாவிற்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையும் ஒன்று. தமிழக அரசின் டாஸ்மாக் தனக்கு தேவையான மதுபானங்களை மொத்தம் 11 இடங்களில் இறக்குமதி செய்கிறது. இதில் மிடாஸ் நிறுவனத்தில் தான் அதிகமாக கொள்முதல் செய்யபடுகிறது.  வருமானவரித்துறையின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக இப்போது டாஸ்மாக் தனது கொள்முதலை மிடாஸ் நிறுவனத்தில் செய்வதை நிறுத்தி விட்டது. இதற்க்கு […]

#Politics 2 Min Read
Default Image

சிக்குகிறார் சசிகலா போயஸ் கார்டனில் வருமானவரி சோதனை

போயஸ் கார்டனில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது இரவு 9.30 மணிக்கு தொடர்ந்த சோதனை தொடங்கியது முதர்கட்டமாக அங்கு இருக்கும் அறைகளின் சாவி தினகரனிடம் இருப்பதால் அவரை அழைத்தனர் ,அடுத்தபடியாக போயஸ் கார்டனில் சோதனையை தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை முடிவு செய்துள்ளனர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்டத்தில் நடைபெற்று வரும் வருமானவரிச் சோதனை குறித்து டிடிவி தினகரன் இது ஜெயலலிதாவின் ஆன்மாவுக்குச் செய்யப்படும் துரோகம் எனத் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “போயஸ்கார்டனில் […]

#Chennai 4 Min Read
Default Image