அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து, மூன்றாவது ஒரு நாள் போட்டி வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது என்ற காரணத்தால் இந்த கடைசி போட்டியில் நிதானமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், கடைசி போட்டியில் விராட் கோலிக்கு பதில் மீண்டும் அணியில் ஜெய்ஷ்வால் இடம்பெற வாய்ப்புள்ளதா […]
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்களை களமிறக்கவில்லை என்பதால் இந்த முறை போட்டி என்பது திமுக vs நாதக என்று நிலவியது. இதனால், ஆளும் திமுக கட்சி வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தான் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டன. அதற்கேற்றாற்போலவே காலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகி வந்தது. தொடர்ச்சியாகவே வி.சி.சந்திரகுமார் முன்னிலை […]
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே, முதல் ஒரு நாள் போட்டி பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற்றது. அதில், முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. எனவே, இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கிறது, அதில் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட தொடரை கைப்பற்றிவிடும் […]
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 4 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய அணி தயாராகி வரும் நிலையில், அணியில் விளையாடவுள்ள வீரர்கள் பற்றிய அறிவிப்பை பிசிசிஐ இன்னும் வெளியிடவில்லை. இதன் காரணமாக ஒவ்வொரு வீரர்களுடைய பெயர் விளையாட எதிர்பார்க்கப்படும் வீரர்கள் பற்றிய விவரத்தில் கசிந்து வருகிறது. அப்படி தான் கடந்த சில நாட்களாகவே சஞ்சு சம்சனுக்கு இந்த தொடரில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்க […]
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான விஷயமாகவே உள்ளது என்று சொல்லலாம். ஒவ்வொரு முக்கியமான போட்டிகளில் விளையாடவிருக்கும் இந்திய வீரர்கள் பற்றிய விவரம் அறிவிக்கப்படும்போதெல்லாம் அதில் சஞ்சு சாம்சன் பெயர் இருக்குமா? என்று தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி தான் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் இடம்பெறுவாரா என்கிற கேள்வியும் எழும்பி இருக்கிறது. பிப்ரவரி […]
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஹார்மோன் மாற்ற அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறி தனது வாழ்க்கையில் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அந்த சமயம் அவர் புகைப்படங்கள் வெளியீட்டு வந்தாலும் பெரிய அளவில் இது சஞ்சய் பங்காரின் மகன் என்று தெரியவில்லை என்பதால் இந்த தகவல் வைரலாகவில்லை. இதனையடுத்து, சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிறகு இது சஞ்சய் பங்கரின் […]
அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13 வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை இரவு 7.30க்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது. மேலும் முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் கடினமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணியின் […]
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சஞ்சய் பங்கர் 2014-ஆம் ஆண்டு முதல் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவர் 119 ஒருநாள் போட்டிகள் , 50 டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழி நடத்தியுள்ளார். உலக கோப்பையில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார். இந்துஸ்தான் டைம்ஸ்க்கு சிறப்பு பேட்டி அளித்த சஞ்சய் பங்கர் உலகக்கோப்பையில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோனி 7 -வது இடத்தில் இறக்க காரணம் ஏன்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. […]