வெந்நீரில் உப்பு கலந்து இரவில் பயன்படுத்துவதால் வரும் நன்மைகள் தெரியுமா?

வெந்நீரில் உப்பு கலந்து இரவில் பயன்படுத்துவதால் வரும் நன்மைகள் பல உள்ளன. அவைகள் என்னவென்று பார்க்கலாம் வாருங்கள். உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரை தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வந்தால் செரிமான கோளாறுகள் நீங்கி செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படும். அடிக்கடி ஏற்படக்கூடிய செரிமான கோளாறுகள் மலச்சிக்கல் ஆகியவற்றை சரி செய்யும். உணவு உண்ணும் போது உடலுக்குத் தேவையான ஆற்றலை வளர்சிதைமாற்ற முறையில் நீர் கலந்த உப்பு பருகுவதால் கிடைக்கும். அதிக உழைப்பிற்குப் பிறகு இரவில் உப்பு … Read more