ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும் என வெளியான தகவல் கோயில் நிர்வாகம் விளக்கம் மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவின் அனைத்து பகுதியில் இருந்து வருகை தருகின்றனர். சாய்பாபவின் உபதேசங்களை இன்றும் அவருடைய பக்தர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே சாய்பாபா பிறந்த பகுதி ஷீரடி இல்லை அவர் பர்பானி பகுதியில் தான் பிறந்தார் என்று அன்மையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறிய இருந்தார் அவருடைய இந்த கருத்தால் கடும் […]