பாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜூனா விருதை வழங்கினார் குடியரசுத்தலைவர்

பாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜூனா விருதை வழங்கினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கனை ஊக்குவிக்கும் வகையில் விருதுகளை வழங்கி வருகிறது.அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரன் உலக ஆணழகன் போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.இதனையடுத்து அவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் இன்று பாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜூனா விருதை வழங்கினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் .பாஸ்கரனுக்கு அர்ஜூனா விருதுடன் ரூ.5 … Read more