உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு முற்றிலும் தவறானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது .ஆனால் மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்துவதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து கருத்து கூறி வருகின்றனர். இந்த […]
அதிகார பலம், பண பலம் கூடுதலாகவே இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில் ,நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக பணம் பலத்தால் வெற்றி பெற்றுள்ளது.ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகார பலம், பண பலம் கூடுதலாகவே இருக்கிறது. இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி அல்ல. 2 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வெற்றி […]
ரஜினி கட்சி ஆரம்பித்தால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடையாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பா.ஜ.கவில் இணைய வேண்டும் என்பது என் விருப்பம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்தநிலையில் இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், ரஜினி கட்சி ஆரம்பித்தாலோ அல்லது பாஜகவில் சேர்ந்தாலோ தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடையாது . ரஜினி கட்சி தொடங்கமாட்டார், பாஜகவிலும் சேர […]
நாங்குநேரி தேர்தல் முடிவு தமிழகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமையும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவு பெற்றது.இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இது குறித்து கூறுகையில்,ஸ்டாலினின் சிறப்பான பிரசாரத்தால் வெற்றித்திருமகள் எங்களை தேடி வருவார். நாங்குநேரி தேர்தல் முடிவு தமிழகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமையும். இது பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடைபெறும் மகாபாரத போர். […]
காமராஜர் ஆட்சிக்காலத்தில் ரஷ்யாவுக்கு வேட்டி சட்டையுடன் தான் சென்று வந்தார் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் , தமிழர்கள் பெருமையை உலகிற்கு மோடி எடுத்துரைக்கிறார் என்று ராதாகிருஷ்ணன் கூறுவது ஏற்புடையதல்ல ,மோடிக்கு முன்னதாக பல்லாயிரம் பேர் தமிழர் பெருமையை உலக அளவில் முன்னிறுத்தி உள்ளனர். தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் ரஷ்யாவுக்கு வேட்டி சட்டையுடன் தான் சென்று வந்தார்.மற்ற நாட்டு தலைவர்கள் தமிழகம் வந்தால் தான் தூய்மையாகவும், […]
திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 50 பிரபலங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். குழு வன்முறையை தடுத்து நிறுத்தக் கோரி திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 50 பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினார்கள்.இதனால் நாட்டின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதாக கூறி அவர்கள் அனைவரின் மீதும் தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில்,திரைப்பட […]
இந்தியாவிலேயே அதிமுக தான் பணத்தை அதிகளவில் செலவழித்த கட்சி என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,செல்வந்தவர்கள் மட்டும் தான் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிற்க முடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்து தவறு . இந்தியாவிலேயே அதிமுக தான் பணத்தை அதிகளவில் செலவழித்த கட்சி என்று தெரிவித்தார். ஜெயலலிதா எத்தனை தொகுதியில் நின்றுள்ளார் என்றும் பட்டினம்பாக்கத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் […]
பிரதமர் மோடி கூறியது நல்ல கருத்து வரவேற்கிறேன் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஒற்றுமையும் நல்லிணக்கமும் உள்ள நாட்டில் வேறுபாடு வராமல் மோடி பார்த்து கொள்ள வேண்டும் .உலகத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கம் வருவதற்கு இந்தியா பாடுபடும் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். நல்ல கருத்து வரவேற்கிறேன். நல்லிணக்கத்துடன் உள்ள தேசத்தில் எந்த பிரிவினையும் வேறுபாடும் வராமல் இருக்க பிரதமர் மோடி […]
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாசகத்தை பிரதமர் மோடி கூறியதற்கு மகிழ்ச்சி அடைகிறேன் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி பேசினார்.அவர் பேசுகையில் ,கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இந்த நிலையில் மோடி பேசியது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி […]
நாளை நாங்குநேரி இடைத்தேர்தல் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.மேலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கலும் நடைபெற்றது.ஆனால் வேட்பாளர் இன்னும் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு […]
சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஆங்கிலம் இந்தியாவின் பொது மொழியாக இருந்து வருகிறது.அப்போதைய பிரதமர் நேரு இந்தி பேசாத மக்கள் விரும்புகின்ற வரை ஆங்கிலம் பொது மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் இருக்கும் என்று தெரிவித்தார் . ஆனால் நேரு அவ்வாறு கூறிய பின்பு இந்தியாவில் மொழி பிரச்னை எதுவும் ஏற்படவில்லை. மீண்டும் இந்தியாவிற்கு பொதுமொழி வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துவது நாட்டு மக்களிடத்தில் வேற்றுமையை ஏற்படுத்தும்.இந்தியாவில் நீண்ட காலமாக ஆங்கிலத்தைப் […]
ஜெயலலிதா இருக்கும் போது அமைச்சர்கள் அடிமையாக இருந்தார்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் .அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,இந்தி பரவலாக பேசப்படும் மொழியே தவிர,அனைவராலும் பேசப்படும் மொழி அல்ல. வேற்றுமையில் ஒற்றுமை காணப்படும் கலாச்சாரம் நம்முடையது. அமித்ஷா எப்பொழுது தமிழகம் வந்தாலும் அவருக்கு எதிராக காங்கிரஸ் கருப்பு கொடி காட்டும் . இனிமேல் பேனர் வைக்கும் கலாச்சாரத்திற்கு எதிராக காங்கிரஸ் […]
இந்தி இருக்க வேண்டும் என நினைப்பது தவறானது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில் ,இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,இந்தி பரவலாக […]
ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் நீக்கம் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் கருத்து ஒன்றை தெரிவித்தார்.அதாவது ப.சிதம்பரம் விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதில் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், காங்கிரஸ் தொண்டர்கள் போல மற்ற கட்சி தலைவர்கள் பேச முடியாது .சிதம்பரம் கைது செய்யப்பட்ட போது […]
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், மோடி பதவி ஏற்றத்தில் இருந்து தன்னை எதிர்ப்பவர்களை மிரட்டி பார்க்கிறார், அது போல தான் பா. சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்புவதெல்லாம் .மடியில் கனம் இருந்தல் தான் நாங்கள் பயப்பட வேண்டும்,அதனால் எல்லாவற்றையும் சட்டப்படி சந்திப்போம். மோடியை பாராட்டுவதலேயே அவர் ஆதரவாக மாறிவிடுவார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. சிதம்பரம் என்றைக்கும் தடம் மாறா மாட்டார். எடுத்துக் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பார் […]
நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் அபார வெற்றிபெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன் .ராதா கிருஷ்ணன் தோல்வி அடைந்தார். பின்னர் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார் விலகினார்.சபாநாயகர் தனபாலிடம் தனது விலகல் கடிதத்தை அளித்தார்.இதனையடுத்து நாங்குநேரி சட்டப்பேரவை […]
மகாபாரதத்தை திரும்பவும் படியுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று சென்னையில் துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த ஆவணப்படுத்தும் வகையில் “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் அமித் ஷா,பிரகாஷ் ஜவடேகர்,தமிழக ஆளுநர்,முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணனும் , அர்ஜூனனும் […]
தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், தபால் துறை தேர்வுகளை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருப்பது இந்தி பேசாத மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.அஞ்சல்துறை தேர்வை மாநில மொழிகளான தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடத்த […]
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்துக்கு நீட் தேர்வு வேண்டாம் என நாங்கள் பலமுறை தெரிவித்த பின்னரும், காங்கிரஸ்தான் நீட் தேர்வை கொண்டு வந்தது என அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதை ஏற்றுக் கொள்ளவிலை என்பதை காட்டுகிறது. ராகுல் காந்தியும், திமுக தலைவர் ஸ்டாலினும் ஒரே மேடையில் தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்று கூறினார்கள். ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே கொடி, ஒரே கொள்கை, ஒரே கலாசாரம் என்ற […]