டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு பெண், நீச்சல் குளத்தில் மூழ்கியதால் உடல்நிலை மோசமடைந்து மேதாந்தா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார். அங்கு வென்டிலேட்டர் உதவியுடன் அவர் அரை மயக்க நிலையில் இருந்தார். அதனை தொடர்ந்து ஏப்ரல் 6 அன்று, அவர் மருத்துவமனை ஊழியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு (டிஜிட்டல் ரேப்) உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் அதிர்ச்சியான சம்பவத்தின்போது அறையில் […]