Tag: #Russia

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க உக்ரைன் வலியுறுத்தல்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தர உறுப்பினரில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. 1991ல் சோவியத் யூனியன் பிரிந்ததில் இருந்து ரஷ்யா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சோவியத் ஒன்றியத்தின் இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்று உக்ரேனிய வெளியுறவு அமைச்சகம் கூறியது. கடந்த 30 ஆண்டுகளாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சட்ட விரோதமாக இருந்து வரும் ரஷ்யா, போர்கள் […]

- 2 Min Read
Default Image

ரஷ்ய தொழிலதிபர் இந்தியாவில் உயிரிழப்பு.! பிறந்தநாள் கொண்டாட வந்தவருக்கு நேர்ந்த சோகம்.!

ஒடிசாவில் உள்ள தனியார் ஹோட்டலில் ரஷ்ய தொழிலதிபரும், அரசியல்வாதியுமான பாவல் அண்டவ் உயிரிழந்தார். ஒடிசாவில் உள்ள தனியார் ஹோட்டலில் ரஷ்ய தொழிலதிபரும், அரசியல்வாதியுமான பாவல் அண்டவ் என்ற 65வயதான நபர் தனது பிறந்தநாள் விடுமுறையை கொண்டாட இந்தியா வந்துள்ளார் . இந்நிலையில், அவர் கடந்த சனிக்கிழமை அன்று தான் தங்கியிருந்த ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பாவல் அண்டவ் உயிரிழப்பதற்கு முன்னர் […]

- 2 Min Read
Default Image

உக்ரைனில், ரஷ்யா ட்ரோன் தாக்குதல்! தகர்த்த உக்ரைன்.!

உக்ரைனில், ரஷ்யா இரவில் நடத்திய ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக உக்ரைன் தகர்த்துள்ளது.   உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று இரவில் 23 ட்ரோன்கள் மூலம் தன்னிச்சையாக வெடிக்கும் விமானங்களை அனுப்பி தாக்கியுள்ளது. இதில் 18 ட்ரோன் விமானங்களை சுட்டுத்தள்ளியதாக உக்ரைன் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தாக்குதலில் சில அடுக்குமாடிக் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பாக உக்ரைன் மீது ரஷ்யாவால் இதுவரை இல்லாத, ஒரேநாளில் 70 க்கும் மேற்பட்ட […]

#Russia 3 Min Read
Default Image

உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்த 2 லட்சம் புதிய வீரர்களை தயார்படுத்தும் ரஷ்யா- உக்ரைன் தகவல்

உக்ரைனின் கீவ் மீது மீண்டும் தாக்குதல் நடத்த 2 லட்சம் புதிய வீரர்களை ரஷ்யா தயார்படுத்துவதாக உக்ரைன் தகவல். உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்த  திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக 2 லட்சம் புதிய படை வீரர்களை ரஷ்யா தயார்படுத்துவதாகவும் உக்ரைனின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி வலேரி ஜலுஷ்னி எச்சரித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலுக்கு எத்தனை பீரங்கிகள், எவ்வளவு ஆயுதங்கள் தேவை என்று நாங்கள் அனைத்து கணக்கீடுகளையும் செய்துள்ளோம். தற்போதைய நிலை மற்றும் […]

#Russia 2 Min Read
Default Image

உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அமெரிக்கா அளித்தால், அதுதான் முதல் இலக்கு- ரஷ்யா

அமெரிக்கா, உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அளித்தால், அதுதான் முதல் இலக்கு என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பேட்ரியாட் ஏவுகணைகளை வழங்கினால் அதுதான் ரஷ்யாவிற்கு முதன்மையான இலக்காக இருக்கும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேட்ரியாட் ஏவுகணைகள், அமெரிக்காவின் மிகவும் மேம்பட்ட வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் இந்த பேட்ரியாட் ஏவுகணைகள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை விடவும் மிகவும் மேம்பட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது. பேட்ரியாட் […]

- 3 Min Read
Default Image

இந்தியாவிற்கு வழங்கும் சலுகை விலைக்கு கோரிக்கை வைத்த பாகிஸ்தான்! மறுத்த ரஷ்யா.!

பாகிஸ்தானுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் தரமுடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போருக்கு பிறகு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு பொருளாதார தடையை விதித்தது, இதனால் ரஷ்யா தனது எண்ணெய் வணிகத்தை ஆசிய நாடுகளுக்கு வழங்க தொடங்கியது. ரஷ்யாவுடன் நெருக்கமான தொடர்பில் இருந்து வரும் இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணையை மலிவான விலையில் வாங்கிவருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் விலையை இந்தியாவிற்கு வழங்கும் சலுகை விலையில் தரும்படி கோரிக்கை விடுத்தது, ஆனால் ரஷ்யா […]

- 2 Min Read
Default Image

ரஷ்யாவிற்குள் நுழைந்து தாக்குங்கள் என்று உக்ரைனை நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை-அமெரிக்கா

ரஷ்யாவிற்குள் நுழைந்து தாக்குங்கள் என்று உக்ரைனை நாங்கள் ஊக்கப்படுத்த வில்லை என அமெரிக்கா கூறியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் ரஷ்யாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலளித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், உக்ரைன் அதன் எல்லையை தாண்டி தாக்குதல் நடத்துவதை நாங்கள் ஆதரிக்கவில்லை என தெரிவித்துள்ளார். நாங்கள் உக்ரைனின் சுதந்திரத்திற்காக அவர்களுக்கு உதவுவதாகவும், அவர்களின் மண்ணில் நடக்கும் தாக்குதலுக்கு பதிலளிப்பதற்காக ஆயுதங்களை வழங்கி வருகிறோம், இதனை அவர்கள் எல்லை தாண்டி பயன்படுத்த அமெரிக்கா […]

- 3 Min Read
Default Image

உக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்ற ரஷ்யா திட்டம்.! பிரிட்டன் உளவுத்துறை ‘ரகசிய’ எச்சரிக்கை.!

உக்ரைனின் பக்முட் பகுதியை ரஷ்யா கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கி இன்னும் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் அவ்வப்போது  பதிலடி கொடுத்தாலும், ரஷ்யா அளவுக்கு அவர்களால் போரில் பதிலடி கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. தற்போது ரஷ்யாவின் அடுத்த ரகசிய நகர்வு பற்றி பிரிட்டன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பக்முட் எனும் நகரை வடக்கு மற்றும் தெற்கில் […]

- 3 Min Read
Default Image

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை மழை! இருளில் சூழ்ந்த உக்ரைன்.!

உக்ரைன்-ரஷ்யா போர் ஆரம்பித்து 9 மாதங்களில், ரஷ்யா ஒரேநாளில் 100 ஏவுகணைகளை உக்ரைன் மீது ஏவியுள்ளது. ரஷ்யப்படைகளால் 100 ஏவுகணைகள் உக்ரைன் மீது ஏவப்பட்டதாகவும், அவை பெரும்பாலும் உக்ரைனின் ஆற்றல் கட்டமைப்பின் மீது குறி வைத்து  ஏவப்பட்டதாகவும் உக்ரைன் தரப்பில் கூறப்பட்டது, மேலும் போர் தொடங்கி 9 மாதங்களில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்று கூறப்பட்டது. உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறும்போது, இதன்மூலம் ரஷ்யாவிற்கு என்ன வேண்டும் என்பது தெரிகிறது, 85 ஏவுகணைகள் இதுவரை இங்கே […]

#Russia 3 Min Read
Default Image

ரஷ்யாவின் மதுபான விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 பேர் பலி.!

ரஷ்யாவின் மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். ரஷ்யாவின் கோஸ்டரோமா  நகரத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில், நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 250 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுயுள்ளது. பாலிகான் எனும் மதுபான விடுதியில், மது அருந்திய நபர் ஒருவர் “ஃப்ளேர் கன்” மூலம் சுட்டதில் தீ பிடித்திருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கின்றன. நள்ளிரவு 2 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். […]

#Russia 3 Min Read
Default Image

வருங்காலம் நிச்சயம் இந்தியாவிற்கு தான், மோடிக்கு புகழாரம் – விளாடிமிர் புதின்.!

ரஷ்ய அதிபர் புதின், மோடி தலைமையிலான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைப் புகழ்ந்து பேசியுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ரஷ்யாவின் வால்டை விவாத கிளப்பில் நடைபெற்ற கூட்டத்தில் மோடியின் இந்திய வெளியுறவுக்கொள்கையைப் பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார். மோடியின் தலைமையில் இந்தியா, பொருளாதாரத்தில் சிறந்த நிலையை அடைந்துள்ளது. மேலும் புதின் கூறியதாவது, மோடி தன்னை நாட்டுப்பற்றாளர் என்று கூறிக்கொள்ளும் வகையில் அவர், இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார். மோடியின், “மேக் இன் இந்தியா” திட்டத்தின் மூலம் […]

- 3 Min Read
Default Image

உடனே வெளியேறுங்கள்.! உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு மீண்டும் ஓர் உத்தரவு.! தூதரகம் அறிவிப்பு.!

உக்ரைன் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.  உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் ஏற்பட்டு தற்போது அது தீவிரமடைந்து வருகிறது . ஏற்கனவே ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது . உக்ரைன் நாட்டு முக்கிய சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி அதனை ரஷ்யாவோடு இணைத்துவிட்டதாக அண்மையில் ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். இந்த விவகாரங்களை அடுத்து, உக்ரைனில் இருக்கும் […]

#Russia 2 Min Read
Default Image

உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளில் ராணுவ சட்டம்.! ரஷ்ய அதிபர் புதின் அதிரடி நடவடிக்கை.!

உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளான டோனட்ஸ்க், லகான்ஸ்க், கெர்சன், சப்போரிசியா ஆகிய பகுதிகளில் ராணுவ சட்டத்தை ரஷ்ய அதிபர் புதின் அமல்படுத்தியுள்ளார்.  ரஷ்யா – உக்ரைன் நாட்டிற்கு இடையே போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட 8 மாதங்களாக தொடர்கிறது. இதில் ஆரம்பம் முதலே ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. இடையில் சிறுது மாதம் போர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மை காலமாக போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே, ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளான டோனட்ஸ்க், லகான்ஸ்க், […]

#Russia 2 Min Read
Default Image

உக்ரைனை, நேட்டோவில் இணைத்தால் மூன்றாம் உலகப்போர் நிச்சயம் – ரஷ்யா எச்சரிக்கை!.

உக்ரைனை, நேட்டோ(Nato) வில் சேர்த்தால் மூன்றாவது உலகப்போரை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. நேட்டோ (North Atlantic Treaty Organization) வில், உக்ரைனை அனுமதிப்பது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலாளர் அலெக்சாண்டர் வெனெடிக்டோவ் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் அது நன்றாக தெரியும், அதற்காகத்தான் அவர்கள் சலசலப்பை உண்டாக்கி தங்கள் மீது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனின் 4 ஆக்கிரமிக்கப்பட்ட […]

- 4 Min Read
Default Image

ஐநாவில் ரகசிய வாக்கெடுப்பு விவகாரம்.! ரஷ்யாவுக்கு எதிரான வாக்களித்த இந்தியா.!

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் விவகாரம் தொடர்பாக ஐநாவில் இந்த வாரம் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த ரஷ்யா கோரிக்கை வைத்த நிலையில், அதனை எதிர்த்து இந்தியா வெளிப்படையான வாக்கெடுப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.  உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டன. கிரிமியா பாலம் தகர்ப்புக்கு பிறகு ரஷ்யா தற்போது உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அண்மையில் உக்ரைன் நாட்டின் 4 பகுதிகளை […]

#Russia 3 Min Read
Default Image

கிரிமியா பாலம் தகர்ப்பு.! மீண்டும் ருத்ர தாண்டவமாடும் ரஷ்யா.! உருக்குலைந்து நிற்கும் உக்ரைன்.!

கிரிமியா பாலம் தகர்ப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்யா, 84 ஏவுகணைகளை உக்ரைன் நாட்டின் மீது போட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.  கடந்த பிப்ரவரி மாதம் முதல் சுமார் 10 மாதங்களாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நீண்டு கொண்டிருக்குறது. சில மாதங்கள் கொஞ்சம் அமைதியாக இருந்த இந்த போர் விவகாரம். தற்போது மீண்டும் உக்கிரமடைந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா எனும் பகுதியை உக்ரைன் கைப்பற்றியது . பின்னர் அந்த கிரிமியா […]

- 3 Min Read
Default Image

#NobelPrize2022: அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2022-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸைச் சேர்ந்த அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு வழங்கப்படுகிறது. 2022-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து தொடர்ந்து அறிவிப்பு வெளியாகி வருகிறது. நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.  இந்த நிலையில், நார்வேயின் நோபல் கமிட்டி, 2022-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை […]

#Russia 5 Min Read
Default Image

#BREAKING: உக்ரைனின் 4 பிராந்தியங்களை இணைத்தது ரஷ்யா! – அதிபர் அறிவிப்பு

உக்ரைன் போரில் கைப்பற்றிய 4 பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைத்து அதிபர் விளாடிமிர் புதின் அறிவிப்பு. உக்ரைன் போரில் கைப்பற்றிய 4 பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைத்து அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். அதன்படி, உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த உக்ரைன் போரில் கைப்பற்றிய 4 பிராந்தியங்களை சேர்ந்த மக்களின் விருப்பத்தை தெரிந்துகொள்ள ரஷ்யா பொது வாக்கெடுப்பை நடத்தியது. இதற்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பும் தெரிவித்திருந்தார். கடந்த 23-ம் […]

#Russia 3 Min Read
Default Image

உக்ரைன் நாட்டுப் பகுதிகள் நாளை ரஷ்யாவுடன் இணைப்பு.! புதின் அதிரடி நடவடிக்கை.!

உக்ரைனில் ரஷ்யா ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 4 பகுதிகள் நாளை அதிகாரபூர்வமாக ரஷ்யா வசம் செல்வதற்கான நிகழ்ச்சி நாளை ரஷ்யாவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின் அதற்கான அதிகாரபூர்வ கோப்புகளில் கையெழுத்திட உள்ளார்.   உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டன. தொடர் தாக்குதலில் ரஷ்யா ராணுவம் ஈடுபட்டு வருகிறது. தற்போது உக்ரைன் நாட்டின் முக்கிய 4 பகுதிகளை ரஷ்யா தன்வசமாக்க உள்ளது. இது சம்பந்தமான உறுதியான அறிக்கையில் நாளை […]

#Russia 3 Min Read
Default Image

ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அமெரிக்கா பதிலடி கொடுக்கும்

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா, அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் பயங்கர பேரழிவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. கடந்த 7 மாதமாக ரஷ்யா மற்றும் உக்ரைன் க்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவுடன், உக்ரைனின் ப்ராந்தியங்களை இணைப்பதற்கான வாக்கெடுப்பு உக்ரைனில் நான்காவது நாளாக நடைபெறுகிறது. ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குப்பெட்டிகள் வீடு வீடாக எடுத்துச்செல்லப்பட்டதாக உக்ரைனின், லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் கூறினார். இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தொலைக்காட்சி […]

#Russia 3 Min Read
Default Image