Tag: rti

அதிரவைத்த பாஜக.! விளம்பர செலவு மட்டும் 3,641 கோடி ரூபாய்.!

BJP : கடந்த 10 ஆண்டுகளில் பாஜக கட்சியானது தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதள விளம்பரங்களுக்கு 3,641 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஆளும் பாஜக அரசு பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் நிறைவடைவதை ஒட்டி, நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நேற்று தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 1ஆம் தேதி வரையில் தேர்தல் நடைபெற்று ஜூன் 4இல் மத்தியில் யார் ஆட்சி செய்யப்போகிறார்கள் […]

#BJP 4 Min Read
BJP Advertisment Cost

ஆதீன மடங்களுக்கு ஆர்.டி.ஐ. சட்டம் பொருந்தாது – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஆதீன மடங்களுக்கு ஆர்.டி.ஐ. சட்டம் பொருந்தாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. ஆதீன மடங்கள் பொது நிறுவனங்கள் அல்ல என்றும்,அதன் விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்க முடியாது என்றும் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தருமபுரம் ஆதீனமான சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் என்பவர்,தமிழகத்தில் உள்ள பழமையான ஆதீன மடங்களில் தங்கள் மடமும் ஒன்று எனவும்.இந்த மடமானது தமிழக அரசிடமிருந்து எந்தவொரு உதவியும்,நிதியும் பெறாமல்,சொந்த நிதியில் மட்டுமே இயங்கும் நிலையில்,ஆதீன மடம் குறித்த […]

- 3 Min Read
Default Image

தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லை -போக்குவரத்து ஆணையம்!

தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பைக் டாக்ஸிகள்,வணிக நோக்கங்களுக்காக இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படவில்லை என்று தகவல் எஸ்.ஆர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் காட்வின் ஷட்ராக் தகவல் கேட்ட நிலையில்,போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தின் பொதுத் தகவல் அதிகாரி (PIO) உதவிச் செயலர் பதில் அளித்துள்ளார். இதனிடையே,கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின்சார வாகனங்கள் உட்பட அனைத்து வகையான இருசக்கர […]

biketaxi 4 Min Read
Default Image

#Breaking:நீட் தேர்வு:”இந்த மாணவர்களின் விவரம் இல்லை” – தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி பதில்!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கின்ற மற்றும் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் மாநில வாரியான விவரங்கள் தங்களிடம் இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தேசிய தேர்வு முகமை பதில் அளித்துள்ளது. நீட் ரத்து?: நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்து வரும் நிலையில்,நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக,நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் […]

#NEET 3 Min Read
Default Image

#BREAKING : ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல் வழங்க சசிகலா எதிர்ப்பு..!

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  பெங்களூருவை சார்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் கேட்ட கேள்விக்கு சசிகலா ஜனவரி மாதம் 27-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில்,  நரசிம்ம மூர்த்தி […]

#Sasikala 3 Min Read
Default Image

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிகரிப்பு – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலம்.!

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பள்ளி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் பல மடங்கு அதிகரித்து வருவது என தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து மாநில குற்ற ஆவண காப்பகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக தகவல் கேட்கப்பட்டிருந்தது. அதன்படி, பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது. அதாவது, கடந்த […]

Right to Information Act 5 Min Read
Default Image

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு  அளித்துள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் தகவல் அறியும் உரிமை சட்ட (RTI) வரம்பிற்குள் நாட்டின் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என்று தீர்ப்பளித்தது. டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்ற செயலாளர் மற்றும் தகவல் தொடர்பு அதிகாரி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இதில்  டெல்லி உயர்நீதிமன்றம் […]

#Supreme Court 2 Min Read
Default Image

பேரறிவாளன் கேட்ட 4 கேள்விக்கு ஆர்டிஐ ஓரு பதில்…!

தண்டனை கைதிகளின் விடுதலை குறித்து பரிசீலிக்க எந்த சட்ட விதிகளும் மத்திய அரசிடம் இல்லை என்று ஆர்டிஐ தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இது தொடர்பான வழக்கில்,  அவர்கள் 7பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்தது. இந்நிலையில் ராஜீவ் […]

#ADMK 3 Min Read
Default Image