"நாளை 14 மணி நேரத்திற்கு பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது" – ரிசர்வ் வங்கி அறிவிப்பு...!இந்திய ரிசர்வ் வங்கியானது, ஏப்ரல் 18 ஆம் தேதியன்று, 14 மணி நேரம் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது.
அனைத்து வங்கிகளின் RTGS சேவை 14 மணி நேரம் கிடைக்காது.., ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!ஆர்டிஜிஎஸ் பண பரிமாற்ற சேவை ஞாயிற்றுக்கிழமை செயல்படவில்லை என்றாலும், வாடிக்கையாளர்கள் நெஃப்ட் (NEFT- National Electronic Fund Transfer) மூலம் ஆன்லைன்