போலி பாஸ்போர்ட் விவகாரம்! ஜாமீன் பெற்றார் ரொனால்டினோ

கால்பந்து வீரரான ரொனால்டினோ கடந்த 2015 ஆம் ஆண்டு போட்டிகளில்  ஓய்வு பெற்றார்.சமீபத்தில் ரொனால்டினோ தனது சகோதரர் உடன் பராகுவே நாட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.அந்த சமயத்தில் அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையின்போது ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் பராகுவே நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அது போலி பாஸ்போர்ட் என்பது தெரியவந்தது. எனவே ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் சிறையில் அடைக்கப்பட்டனர்.ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்க … Read more

கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ..!ஒரேநேரத்தில் 2 பெண்களைத் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்..!!

பிரேசில் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ ஒரேநேரத்தில் 2 பெண்களைத் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 38வயதான ரொனால்டினோ 2016ஆம் ஆண்டில் இருந்து பட்ரிஸ் சூசா எனும் பெண்ணை காதலித்து வருகிறார்.இதேபோல் பிரிஸ்கில்லா கோலோ எனும் பெண்ணுடனும் அவர் பழகி வந்தார். இந்த இரு பெண்களுடனும் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து ரியோ டி ஜெனிரோவில் உள்ள வீட்டில் ரொனால்டினோ வாழ்ந்து வருகிறார். 2017ஜனவரி மாதமே இருவரையும் திருமணம் செய்வதற்கான மோதிரத்தை ரொனால்டினோ அணிவித்துள்ளார். இருவரின் செலவுக்கும் … Read more