Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இப்படியாக ஜூன் 1 வரையில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த 7 கட்ட தேர்தலிலும் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளுக்குமான தேர்தல் நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு […]
சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக ராபர்ட் வதோரா மீது அமுலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு. நேற்றுவரை ராபர்ட் வதோரா 5_ஆவது முறையாக அமுலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் சோனியா காந்தியின் மருமகனும் , பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதோரா சட்ட விரோதமாக லண்டனில் சொத்து வாங்கி, சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையினர் ராபர்ட் வதோரா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில் ஏற்கனவே பலமுறை அமுலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமலாக்கத்துறை […]
சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக ராபர்ட் வதோரா மீது அமுலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு. உடல்நலக்குறைவால் நேற்று விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் இன்று ராபர்ட் வதோரா அமுலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் சோனியா காந்தியின் மருமகனும் , பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதோரா சட்ட விரோதமாக லண்டனில் சொத்து வாங்கி, சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையினர் ராபர்ட் வதோரா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில் ஏற்கனவே பலமுறை அமுலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். […]
நில அபகரிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ராபர்ட் வதோரா ஜெய்ப்பூரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகின்றார். நில அபகரிப்பு வழக்கு தொடர்பான விசாரணை தொடர்பாக ராபர்ட் வதோரா ஏற்கனவே 3 முறை ஆஜராகி நிலையில் இன்றும் ஆஜராக இருக்கிறார்.ஏற்கனவே இவர் இந்த வழக்கு விசாரணைக்கு 3 முறை டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானது . இந்நிலையில் இன்று ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராபர்ட் வதோரா மட்டுமல்லாமல் அவருடைய தாயாரும் ஆஜராகிறார். இன்று விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் நிலம் வாங்கியது […]
லண்டனில் உள்ள பிரையன்ஸ்டன் பகுதியில் இருக்கும் சொத்து வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வாதோரா மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று அவரிடம் C.B.I விசாரணை நடத்தியது. இந்நிலையில் இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா தெரிவிக்கையில் , இந்த விசாரணையில் சீரியஸான விஷயம் எதுவுமே கிடையாது.சாதாரணமாக விசாரணைக்கு நோட்டீஸ் கொடுத்து விசாரணைக்கு சென்ற நிகழ்வுதான். எதிர்கட்சிகளை ஒரே அணியில் இருப்பதால் பயந்து […]