சட்டப்பேரவை தொடங்கி 3 நிமிடத்திலேயே வெளியேறிய ஆளுநர்.. காரணம் என்ன? ஆளுநர் மாளிகை விளக்கம்.!
2025ஆம் ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. உரை நிகழ்த்த சட்டப் பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என் ரவி சில நிமிடங்களில் அங்கிருந்து வெளியேறினார்.