Tag: RKNagar

தொடரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விவகாரம்-பணம் கொடுக்காததால் மோதல்….!

  ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டு டோக்கனுக்கு பணம் வழங்கவில்லை என மோதலில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆர்.கே,நகர் தேர்தலுக்கு முன்னர் ரூ.20 கொடுத்து “அதனை டோக்கனாக வைத்துக்கொள்ளுங்கள் பிறகு அதற்கான பணத்தை பட்டுவாடா செய்கிறோம்” என்று தினகரன் சார்பில் கூறியதாக புகார்கள் எழுந்தது. அதன் பின் தற்போது தேர்தல் நடந்து முடிந்து அதில், தினகரன் வெற்றியும் அடைந்துள்ளார். இந்நிலையில் தற்போது ஆர்.கே.நகரில் உள்ள மீனாம்பாள் நகரில், டோக்கனுக்கு பணம் வழங்குமாறு அங்குள்ள […]

#ADMK 3 Min Read
Default Image
Default Image

ஆர்.கே நகர் தேர்தல் : 17 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் ..

ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகள்: சுற்று- 17: ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் : டிடிவி தினகரன் ( சுயேச்சை ) : 76,701 மதுசூதனன் ( அதிமுக ) : 41,529 மருதுகணேஷ் ( திமுக ): 21,827 கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர் ) : 3,535 கரு நாகராஜன் ( பாஜக ) : 1,128 நோட்டா : 2,096 source: dinasuvadu.com

#ADMK 1 Min Read
Default Image

ஆர்கே.நகர் தேர்தல் முடிவுகள்: மதிமுக தலைவர் வைகோவை கலாய்த்த நடிகை கஸ்தூரி…!

இன்று இந்தியாவில் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதி மதிமுக தலைவர் வைகோ என தனது ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்து கீழே உள்ள பதிவை பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி… கடந்த சட்டமன்ற தேர்தலில் வைகோ ஒருங்கிணைப்பாளராக இருந்த மக்கள் நல கூட்டணி தோல்வி அடைந்ததில் இருந்து இவரை மீம்ஸ் போட்டு ஒட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்,இதனை தொடர்ந்து அவர் இந்த ஆர்கே.நகர் இடைதேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தார்… ஆனால் இன்றைய தேர்தல் முடிவுகள் திமுகவை பயங்கர தோல்வியை நோக்கி இழுத்து செல்கிறது […]

#DMK 2 Min Read
Default Image

தர்மபுரியில் ரயில்வே மேம்பால கட்டுமான பணியை பார்வையிட்ட அன்புமணி ராமதாஸ்M.P

இன்று தருமபுரி பாராளுமன்ற தோகுதிக்குட்பட்ட, தருமபுரி சட்டமன்ற தோகுதியில் உள்ள குமாரசாமிபேட்டை இரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளை பர்வையிட்டு ஆய்வுசெய்தார் பாமகவின் பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை’ எனத் தெரிவித்துள்ளார்.

Anbumani Ramadass 1 Min Read
Default Image
Default Image

கமான்டோ பாதுகாப்பில் வாக்கு எண்ணும் மையம்….

  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி தொடங்கியது. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் 9 மணிக்கு முடிவு தெரிந்துவிடும். எனவே, வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இத்தேர்தலில், திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், பாஜ சார்பில் கரு.நாகராஜன், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.   வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் மீது அதிமுக-வினர் தாக்குதல் நடத்தினர். […]

#ADMK 2 Min Read
Default Image

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது வாக்குப்பதிவிற்காக 51 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன; மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.இதனால் ஆர்.கே.நகர் முழுவதும் பாதுகாப்புக்காக ஏராளமான துணை ராணுவப்படை மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். அதேபோல் ஆ.கே.நகர் வாக்குப்பதிவின் போது தகராறு செய்தால் உடனடி கைது செய்யபடுவார்கள் என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

RK NAGAR 2 Min Read
Default Image

ஆ.கே.நகர் வாக்குப்பதிவின் போது தகராறு செய்தால் உடனடி கைது – சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை

இன்று சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் ஆர்.கே.நகர் முழுவதும் பாதுகாப்புக்காக ஏராளமான துணை ராணுவப்படை மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். அதேபோல் ஆ.கே.நகர் வாக்குப்பதிவின் போது தகராறு செய்தால் உடனடி கைது – சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

#Politics 1 Min Read
Default Image

ஆர்கே.நகர்: காலையில் 6 மணிக்கே வாக்குச்சாவடிகளில் குவிந்திருக்கும் வாக்காளர்கள் ஆர்வமா?

சென்னை: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்குப் பதிவு காலை 8 மணிக்கு தொடங்குகிறது.ஆர்.கே.நகர் தொகுதியில் காலை 8 மணி முதல் வாக்குப் பதிவுஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு. வாக்குப்பதிவு 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் காலையில் 6 மணிக்கே வாக்குச்சாவடிகளில் குவிந்திருக்கும் வாக்காளர்கள் ஆர்வமா?

#Politics 1 Min Read
Default Image

ஆர்.கே.நகர் தேர்தல் பல கட்டுபாடுகளை விதித்த தேர்தல் ஆணையம்…!

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகளையும் வெளியிட தேர்தல் ஆணையம் தடை.அதேபோன்று சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.வேட்பாளருக்கு ஆதரவாகவோ, எதிராகவோ குறுஞ்செய்தி வெளியிட்டாலும் நடவடிக்கை என பல கட்டுபாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.

#Chennai 2 Min Read
Default Image

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து என்பது பொய்யான செய்தி :தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து என வெளியாகும் செய்தி உண்மையில்லை என மறுத்துள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி. ஆர்.கே .நகர் இடைதேர்தலில் என்ன செய்தாலும் பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்கவே முடியாது. ஆனால் அதற்குப் பதில். “அந்த ஏரியாவில் ஆறாயிரம் ருபாய் கொடுத்தார்கள். எங்கள் ஏரியாவில் நாலாயிரம் ரூபாய்தான் கொடுத்தார்கள்.பாக்கி இரண்டாயிரம் ரூபாயை இடைத்தரகர்கள் அமுக்கிவிட்டார்கள்” என்று ஏராளமான வாக்காளர்கள் புகார் செய்த வண்ணம் உள்ளார்கள்.இவ்வாறு அதிமுக மீது திமுகவினரும் ,அதிமுக மீது தினகரன் அணியும் […]

#ADMK 3 Min Read
Default Image

அரசியல் நையாண்டி: ஆர்கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் முறைப்படுத்தலாம்…??

என்ன செய்தாலும் ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்கவே முடியாது. ஆனால் அதற்குப் பதில். “அந்த ஏரியாவில் ஆறாயிரம் ருபாய் கொடுத்தார்கள். எங்கள் ஏரியாவில் நாலாயிரம் ரூபாய்தான் கொடுத்தார்கள்.பாக்கி இரண்டாயிரம் ரூபாயை இடைத்தரகர்கள் அமுக்கிவிட்டார்கள்” என்று ஏராளமான வாக்காளர்கள் புகார் செய்த வண்ணம் உள்ளார்கள். சாலை மறியல் கூட செய்கிறார்கள்.அது போன்ற புகார்களை தேர்தல் ஆணையம் விசாரித்து பணப்பட்டுவாடாவை நெறிப்படுத்தலாம். எல்லா ஏரியாக்களுக்கும் பாரபட்சமின்றி ஒரே அளவிலான பணப்பட்டுவாடாவை உறுதிப்படுத்தலாம்.

#ADMK 2 Min Read
Default Image

தினகரன் எல்லாம் எங்களுக்கு போட்டியே இல்லை அமைச்சர் ஜெயக்குமார் சீண்டல்…!

தினகரனை போட்டியாளராக கூட கருதவில்லை. தினகரன் என்பவர் ஒரு சுயேட்சை வேட்பாளர் அவர் எந்த கட்சியையும் சாரதவராகத்தான்,அவர் எந்த கட்சி சார்பில் போட்டியிடுகிறார் என்பது இன்னும் அறிவிக்கவில்லை.மேலும்அவர் தேர்தல் ஆணைய விதிகளை மீறி மனுதாக்கலின் போது கூட்டத்தை கூட்டினார் டிடிவி தினகரன் என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

#ADMK 1 Min Read
Default Image
Default Image