அடுத்த 2 மணிநேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

tn rain

வழக்கத்துக்கு மாறாக ஜனவரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும், நாளையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்கள் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.  அதன்படி, அடுத்த 2 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நீலகிரி, … Read more

தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்!

Thamirabarani

தென் தமிழகத்தில் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் அதி கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத கனமழை காரணமாக அப்பகுதிகளில் உள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்து வரும் 24 மணிநேரத்தில் இந்த … Read more

சொத்துக்காக பாட்டியைக் கொன்ற பேரன்!

புனேயில் சொத்துக்காக பாட்டியைக் கொன்று உடல் உறுப்புகளை ஆற்றில் வீசிய பேரன். புனேயில் சொத்து தகராறு காரணமாக குட்டு கெய்க்வாட் (20) என்பவர் தனது 62 வயது பாட்டியைக் கொன்று அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியதாக போலீஸார் நேற்று(செப் 6) தெரிவித்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட குட்டு கெய்க்வாட், தனது தந்தையுடன் சேர்ந்து இந்த கொலைக்கு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. போலீஸாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் வீடு மற்றும் சில தங்க ஆபரணங்களை தனது பேரனுக்கு … Read more

ஆற்றில் சிக்கிய ஒரே ஒரு அரிய மீன்..! விலை ரூ.2.40 லட்சம்..!

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் ஒரு அரிய மீன் சிக்கியுள்ளது. இதன் விலை ரூ.2.40 லட்சம். ஆந்திராவில் உள்ள கோதாவரி ஆற்றில் அங்கிருக்கும் மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். எப்போதும் போல் நேற்றும் மீன் பிடிக்க கோதாவரி ஆற்றிற்கு சென்றுள்ளார். அப்போது அவர்களது வலையில் மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது. இதனை பார்த்த மீனவர்கள் இதை கரைக்கு கொண்டு வர முடிவு செய்தனர். பிச் என்ற வகையை சேர்ந்த இந்த மீன் அரிய வகை மீன். மேலும் இந்த … Read more

ஆற்றில் மீன் பிடித்து ஒரே இரவில் லட்சாதீபதியான வயது முதிர்ந்த பெண்மணி!

மேற்குவங்கத்தில் ஆற்றில் மீன் பிடித்து ஒரே இரவில் பெண் ஒருவர் லட்சாதீபதியாகியுள்ளார். மேற்கு வங்கத்தில் தெற்கு முனையில் உள்ள தெருவில் வானமொலி எனும் கிராமத்திலுள்ள வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் நதியில் மீன் பிடிக்க சென்ற பொழுது 52 கிலோ மீனை நடுஇரவில் பிடித்து அதை அவரே வெளியே இழுத்து வந்து உள்ளூர் சந்தையில் விற்பனை செய்துள்ளார். இந்த மீன் கிலோவுக்கு 6,200 என விற்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த ஒரு மீன் மட்டுமே 3 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது. … Read more

ஆற்றில் புனித நீராடிய உயர்நீதிமன்ற தலைமை நூலிழையில் உயிர்தப்பினார்.!

உத்தரகாண்ட் மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன் உள்ளார். இவர் நேற்று முன்தினம் தேவப்பிரயாகை நகரில் உள்ள சங்கம் எனும் இடத்தில் ஆற்றில் புனித நீராடி கொண்டு இருந்தார். அப்போது தலைமை நீதிபதி புனித நீராடி கொண்டு இருந்தபோது  திடீரென கால் தவறி ஆற்றில் விழ முயன்றபோது உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் அவரை தாங்கி பிடித்து காப்பாற்றினர். இதனால் அவர் நீரில் விழாமல் நூலிழையில்  தப்பினார். இந்த சங்கம் இடத்தில் அலக்நந்தா , பாகீரதி ஆகிய … Read more

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதலமைச்சரிடம் கோரிக்கை.!

விருதுநகர் மாவட்ட குடிநீர் பிரச்சனையை தீர்க்க தாமிரபரணி, அர்ச்சனா, குண்டாறு நதிகளை இணைக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். பின்னர் இதனிடையே விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி. இது ரூ.380 கோடியில் 22 ஏக்கரில் புதிய மருத்துவக் கல்லூரி 18 மாதங்களில் விருதுநகரில் அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆற்றுப்பகுதியில் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட சடலம்.! அதிர்ச்சியடைந்த காவல்துறை.! நடந்தது என்ன.?

தேனீ மாவட்டத்தில் ஆற்றுப்பகுதியில் உடலில் உள்ள பாகங்களை துண்டித்து கொலை செய்து சடலம் கிடந்ததை பார்த்த காவல்துறை அதிர்ச்சியடைந்தனர். பின்னர் விசாரணை மூலம் கொலையாளிகளை பிடித்தனர். தேனீ மாவட்டம் கம்பம் தொட்டமாந்துறை ஆற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்துள்ளது. பின்னர் தகவலறிந்த கம்பம் போலீசார் சம்பா இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா … Read more

பேரனை கை ,கால்கள் கட்டி ஆற்றில் தள்ளி கொலை செய்த பாட்டி..!

பெங்களூரை சேர்ந்த 60 வயதான சாந்தாம்மா என்பவர் தனது பேரனை கொலை செய்து விட்டதாக கூறி நேற்று முன்தினம் காலை 8  போலீசாரிடம் சரண் அடைந்தார். பின்னர் போலீசார் ஹேமாவதி ஆற்றுக்கு மீட்பு படை வீரர்களை அனுப்பி வைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார். மதியம் 2 மணிக்கு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த சிறுவனின் உடல் மீட்கப்பட்டது . சாந்தாம்மாவிடம் நடத்திய விசாரணையில் ,  தன் மகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பேரனை கொண்டதாக … Read more

ஆற்றை கடக்க ஆபத்தான முறையை கையாளும் பொதுமக்கள் !

மத்திய பிரதேச   மாநிலத்தில் உள்ள தேவாஸ் பகுதியில், சன்காஞ் தாலுகாவில் ஒரு சிறிய ஆறு ஒன்று உள்ளது. இந்த ஆறு அங்குள்ள இரண்டு கிராமங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அந்த ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். #WATCH: Villagers in Sonkach Tehsheel of Dewas risk their lives to cross a river in the area. The villagers balance themselves … Read more