Tag: RIVER MANAGEMENT ISSUE

அரசு அதிகாரிகளால் ஆறாயிரம் கோடி ரூபாய் திட்டத்திற்க்கு ஆப்பு…!!! அரசியல்வாதியா?…!!! அரசு அதிகாரியா?…!!! பொதுமக்கள் பரிதவிப்பு…!!!

கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள சீர்மிகு திட்டங்களுள் ஒன்றான , ரூ.6 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்களை செயல்படுத்த உருவாக்கப்பட்ட நதிகள் சீரமைப்பு கழகம் உயர் அதிகாரிகளின்  மெத்தனத்தாலும், கவனக்குறைவலும்,தங்களுக்குள் நடக்கும் அதிகர போட்டியாலும், வேலையால் முடங்கி போய் உள்ளது. தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளை சீரமைக்கும் பணிகளை செயல்படுத்த தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகம் என்ற அமைப்பு ஏற்படுத்தி கடந்த அக்டோபர் மாதம் […]

news 7 Min Read
Default Image