லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும் கோபமடைந்து அணியின் கேப்டனை கடுமையாக திட்டுவதை நாம் பார்த்திருக்கிறோம். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் கடந்த ஆண்டு ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததற்கு அப்போதைய கேப்டனாக இருந்த கே.எல் ராகுலை கடுமையாக திட்டி கோபத்துடன் பேசிய காட்சிகள் மிகவும் வைரலாகி கொண்டு இருந்தது. அதற்கு அடுத்தே சீசன் அதாவது இந்த சீசனில் கே.எல்.ராகுலை விடுவித்து ரிஷப் பண்டை […]
லக்னோ : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்தது. முதலில் களமிறங்கிய லக்னோ அணி ஆரம்பம் தடுமாற்றத்துடன் கலந்த அதிரடியில் தொடங்கியது என்று கூறலாம். தொடர்ச்சியாக விக்கெட் விழுந்த காரணத்தால் ரிஷப் பண்ட் மட்டும் 63 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியாக லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 […]
லக்னோ : சென்னை அணிக்கு எதிராக இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. 180 ரன்களுக்கு மேல் எடுத்தாலே சென்னை அணி சேஸிங் செய்வது சிரமம் என்கிற சூழலில் இருந்தும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணி ஆரம்பம் தடுமாற்றத்துடன் கலந்த அதிரடியில் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஐடன் மார்க்ராம் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் […]
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் பேட்டிங்கிலும், பல வீரர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட 5 வீரர்கள் மட்டும் இன்னும் பழைய பார்முக்கு வராமல் திணறிக்கொண்டு விளையாடி வருகிறார்கள். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், லக்னோ அணியில் கேப்டன் ரிஷப் பண்ட், மும்பை அணியில் ரோஹித் மற்றும் போல்ட், அதைப்போல சென்னை அணியில் ஜடேஜா, பஞ்சாப் அணியில் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் மோசமான பார்மில் இருக்கிறார்கள். 1. ரிஷப் பண்ட் […]
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி அவரை 27 ரூபாய் கொடுத்து வாங்கியது மட்டுமின்றி கேப்டன் பொறுப்பையும் ஒப்படைத்தது. கேப்டன் பதவியை அவர் சரியாக பயன்படுத்தி அணியையும் சிறப்பாக வழிநடத்தினார். ஆனால், கவலைக்குறிய விஷயமாக இருப்பது என்னவென்றால் அவருடைய பேட்டிங் தான். ஏனென்றால், இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே தடுமாறி விளையாடி கொண்டு இருக்கிறார். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக […]
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது என்று சொல்லலாம். ஏனென்றால், முதலில் கே.எல்.ராகுல், அணியை 2022 மற்றும் 2023 சீசன்களில் பிளேஆஃப்ஸ் வரை அழைத்துச் சென்றாலும், அவரது மெதுவான பேட்டிங் ஸ்டைல் மற்றும் 2024 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் 10 விக்கெட் தோல்வியடைந்த பிறகு கடுமையாக திட்டும் படியான வீடியோக்கள் வெளியாகி இருந்தது, அதனை தொடர்ந்து கே.எல்.ராகுல் அணியில் இருந்து விலகி கொள்வதாக […]
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை எதிர்கொண்ட போட்டியில் லக்னனோ படுதோல்வி அடைந்துள்ளது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் 16.2 ஓவரில் 177 ரன்கள் விளாசி 8 விக்கெட் வித்தியாசத்தில் […]
ஹைதராபாத் : லக்னோ அணி பலம் வாய்ந்த அணியான ஹைதராபாத் அணியை நேற்று வீழ்த்திய நிலையில் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தான் சற்று கவலைக்கிடமாக உள்ளது. ஏனென்றால், ஏற்கனவே டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 0 ரன்களிலும், நேற்று நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடாமல் 15 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக அவருடைய கேப்டன் சி நன்றாக இருந்தாலும் கூட பேட்டிங் சரியாக இல்லை […]
டெல்லி : ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோஅணி, ஐபிஎல் 2025 சீசனின் முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 210 ரன்கள் எடுத்தது, முதலில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த டெல்லி அணி கடைசி நேரத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. லக்னோ அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப், அவேஷ் கான், மோஹ்சின் கான் மற்றும் மயங்க் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை. […]
டெல்லி : 2016-ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை டெல்லி அணிக்காக விளையாடி வந்த ரிஷப் பண்டை இந்த முறை 2025 -ஆம் ஆண்டுகான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 27 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்தது. எனவே, அவருடைய பேட்டிங் மற்றும் கேப்டன்சி மீதும் அதிகமான எதிர்பார்ப்புகள் எழுந்தது. இதனையடுத்து, இந்த ஆண்டுக்கான முதல் போட்டி லக்னோ அணி டெல்லி அணிக்கு எதிராக தான் மார்ச் 23 -ஆம் தேதி விளையாடியது. இந்த போட்டியில் லக்னோ அணி […]
விசாகப்பட்டினம் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், லக்னோ 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங் அடுத்தடுத்து சரிந்தாலும் அசுதோஷ் சர்மாவின் அசத்தல் ஆட்டத்தால் 19.3 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டின் […]
விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 தொடரில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது, மாலை 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. இப்பொது டாஸ் போடப்பட்டு, பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த சீசனில் இந்த இரு அணிகளும் புதிய கேப்டன்களுடன் […]
துபாய் : சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியில் கீப்பராக எந்த வீரர் விளையாடப்போகிறார் என்கிற கேள்விகள் எழும்பியது. ஒரு பக்கம் கே.எல் ராகுல் விளையாடவேண்டும் எனவும் மற்றொரு பக்கம் ரிஷப் பண்ட் விளையாடவேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தது. இறுதியாக கம்பீர் கே.எல் ராகுலை விளையாட வைப்பதில் உறுதியாக இருந்த காரணத்தால் அவருக்கு விளையாட வாய்ப்புகள் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட வாய்ப்பை ஒரு சில சமயங்களில் கே.எல் ராகுல் சரியாக பயன்படுத்தினாலும் சில போட்டிக்களில் பேட்டிங்கில் […]
துபாய் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வருவதால், ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி, பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, இந்திய அணி துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. டெல்லியில் இருந்து இரு தினங்களுக்கு முன் அபுதாபி புறப்பட்ட இந்திய அணி, துபாயில் தரையிறங்கிய பிறகு ஓய்வை தவிர்த்துவிட்டு உடனடியாக பயிற்சியில் களமிறங்கியது. சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு எதையும் விட்டுவிடக்கூடாது […]
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை வென்றது. அடுத்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடிய 2 ஒருநாள் போட்டிகளிலும் வென்று இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது. நாளை நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியை அடுத்து இந்திய […]
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர், ஐபிஎல் மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணிக்காக எடுக்கப்பட்டிருந்தார். இதன் மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றார். இந்த நிலையில், லக்னோ அணியின் கேப்டனாக பதவியேற்ற பிறகு பேசிய ரிஷப் […]
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய வீரர்களுக்கான ஏலம் என்பது தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி, முன்னதாக ஷ்ரேயஸ் ஐயருக்கு கடுமையான போட்டி நடைபெற்றது, அதில் அவரை ரூ.27.75 கோடிக்கு பஞ்சாப் அணி எடுத்தது. அது ஐபிஎல் வரலாறாக பேசப்பட்டு வந்த அடுத்த 10 நிமிடத்தில் ரிஷப் பண்ட அதனை மாற்றியிருக்கிறார். அதன்படி, ரிஷப் பண்ட் ஏலத்தில் வந்த போது, பல அணிகளுக்கு […]
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை விட 83 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் அடித்த சிக்ஸர் தான் பெரிய ஹைலைட் விஷயமாகவும் மாறியிருக்கிறது. பொதுவாகவே ரிஷப் பண்ட்டை பொறுத்தவரையில் மற்ற வீரர்களை விடத் தனித்துவமான முறையில் சிக்ஸர்கள் விளாசுவதில் வல்லவர் […]
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணி தக்க வைக்காத நிலையில், இது குறித்து பல வதந்தி தகவல் பரவியது. பரவிய அந்த வதந்தி தகவல் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரிஷப் பண்ட் தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் டெல்லி அணி ரிஷப் பண்ட் கேட்ட சம்பளத்தைக் கொடுக்கவில்லை […]
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங் அணி கையில் 110 கோடி வைத்துள்ள காரணத்தால் பல வீரர்களை ஏலத்தில் எடுக்கும் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், அவர்கள் மொத்தமாக ப்ரப்ஷிம்ரான் சிங், ஷஷாங்க் ஆகிய இரண்டு வீரர்களைமட்டும் தான் தக்க வைத்து இருக்கிறார்கள். அணியை மறு சீரமைக்கவேண்டும் என்பதால் மற்ற யாரையும் தக்க வைக்காமல் ஏலத்தில் பார்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது. இந்த சூழலில், அணியின் கேப்டனாக […]