வதோரா : ஐபிஎல் போன்று நடைபெறும் பெண்கள் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணியை குஜராத் வதோரா கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொண்டது. இந்த போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. முதல் இன்னிங்ஸ் : இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனை தொடந்து களமிறங்கிய […]
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும், மாநில முதல்வர்கள் மக்களிடம் நிவாரண நிதிக்காக தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதனை அடுத்து பலரும் தங்களால் இயன்ற நிதி உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையோ 16 வயதேயான இளம் கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷ் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மேற்கு வங்க நிவாரண நிதிக்காக […]