சிவசங்கர் பாபாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் – போக்சோ நீதிமன்றம் உத்தரவு!

பாலியல் புகாரில் கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலி சாமியார் சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின் டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட சிறையில் 15 … Read more