Tag: red fort

இன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி இன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். சீக்கிய குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்கலிடம் உரையாற்றுகிறார்.பிரதமர் மோடியின் உரை இன்று இரவு 9.15 மணியளவில் தொடங்கும் என ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.பிரதமரின் உரை சமூகங்களுக்கு இடையேயான அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்து இருக்கும் என்று கூறப்படுகின்றது. டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவுடன் இணைந்து மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள […]

400th Parkash Purab 3 Min Read
Default Image

மத்திய அரசின் விருது மற்றும் ரூ.15 லட்சம்;செங்கோட்டை அரசு மருத்துவமனை தேர்வு..!

மத்திய அரசின் “காயகல்ப் விருதுக்கு”,தமிழ்நாடு அளவில் சிறந்த மருத்துவமனையாக செங்கோட்டை அரசு மருத்துவமனை தேர்வாகியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்புற தூய்மை மற்றும் வெளிப்படை தன்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அரசு மருத்துவமனையை தேர்வு செய்து,ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் சார்பாக “காயகல்ப்” என்ற விருது கொடுத்து கவுரவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 5 பேர் கொண்ட குழு அனைத்து மாநிலத்திற்கும் சென்று அங்குள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் கள ஆய்வு நடத்தி, மத்திய அரசுக்கு மதிப்பெண் […]

Kayakalp Award 5 Min Read
Default Image

டிராக்டர் பேரணி…செங்கோட்டையில் விவசாயக்கொடி..!

மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 62-வது நாளான இன்று டிராக்டர் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர். சிங்கு, டிக்ரி எல்லை வழியாக போலீசாரின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லிக்கு நுழைய முயன்றனர். அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன் டெல்லிக்குள் நுழைந்ததாகக் கூறி விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவியது. டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் தற்போது தலைநகர் டெல்லிக்குள் நுழைந்து செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். […]

red fort 3 Min Read
Default Image

நாளை மழை சுதந்திர தினமா.? நாளை செங்கோட்டைக்கு IMT முன்னறிவிப்பு.!

புதுடெல்லியில் உள்ள செங்கோட்டையில் நாளை மழையில் 74 வது சுதந்திர தின கொண்டாட்டப்படவுள்ளது.  இந்தியா தனது 74 வது சுதந்திர தினத்தை நாளை கொண்டாட உள்ளது. தேசிய தலைநகரில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை உரையாற்றுகிறார். இதற்கிடையில், நாளை காலை இங்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸ் அச்சு றுத்தல் மத்தியில் நாளை அங்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சமூக தொலைதூர விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்றுதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது […]

#IMD 7 Min Read
Default Image

செங்கோட்டை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி கைது!

கடந்த 2000 ஆம் ஆண்டு டெல்லி செங்கோட்டை மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில்  தாக்குதல் தொடர்பாக பிலால் அகமது காவா என்ற தீவிரவாதி தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டிருந்தான். இவன் லஷ்கர் இ தய்பா இயக்கத்தை சேர்ந்தவன் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிலால் அகமது காவா-வை டெல்லி விமான நிலையத்தில், டெல்லி சிறப்பு காவல்படை மற்றும் குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் நேற்று கைது […]

#Attack 2 Min Read
Default Image