ஆடையின்றி நடுரோட்டில் 20 வயது இளம்பெண்.! அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்.! துணியோடு வந்த காவல்துறை.! நடந்தது என்ன.?

சென்னையில் 20 இளம்பெண் ஆடையின்றி நிர்வாணமாக நடந்து செல்வதை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் அனுப்பியுள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விசாரணையில் அந்த பெண்ணுக்கு தெலுங்கு தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை என்று குறிப்பிட்டனர். அதைத்தொடர்ந்து வயிறு வலிக்கிறது என்று துடித்துள்ளார். அந்த பெண்ணை போலீசார் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை உள்ள  ராயப்பேட்டை பகுதியில் இன்று அதிகாலை அளவில் 20 வயது இளம்பெண் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக நடந்து … Read more