சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து விளையாடிய நிலையில் அந்த ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றது. அடுத்ததாக பெங்களூர் அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும், ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் சேஸிங்கில் தோல்வியை சந்தித்தது. இரண்டு தோல்விகள் மூலம் புள்ளிவிவர பட்டியலில் 7-வது […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுவிட்டது. இதனை தொடர்ந்து இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஐசிசி சார்பாக விருது வழங்கப்பட்டது. குறிப்பாக, இந்த தொடரில் 263 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெயரை பெற்றுள்ள நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து, ஐசிசி அவருக்கு இந்த விருதை கொடுத்திருக்க கூடாது வருண் சக்கரவர்த்திக்கு தான் அந்த விருதை […]
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான ராஞ்சி தொடரிலும் விளையாட வேண்டும் என பிசிசிஐ அண்மையில் கட்டுப்பாடு விதித்தது. அதனை தொடர்ந்து விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில், ஜடேஜா, பண்ட் என பலரும் ராஞ்சி தொடரில் விளையாடினர். இதில் பல வருடங்களுக்கு பிறகு ராஞ்சியில் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். 12 ஆண்டுகளுக்கு […]
டெல்லி : 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த ஜனவரி 25ஆம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பலருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினத்தின்போது (ஜனவரி 26) இந்த விருதை அறிவிக்கிறது. 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பத்மஸ்ரீ விருது, இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதாகும். மத்திய அரசாங்கம் பல கிரிக்கெட் வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டபோது முதலில் ஆங்கிலத்தில் பேச தொடங்கினார். பின்னர் இங்கு எத்தனை பேர் ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருக்கிறீர்கள் என கேட்டார் . அப்போது குறைவான சத்தம் எழுந்தது. பிறகு, தமிழ் என கூறினார். அப்போது அரங்கத்தில் அதிகமானோர் சத்தம் எழுப்பினர். அதன் பிறகு, இந்தி […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள நிலையில், ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா அருமையாக பந்துவீசி மொத்தம் 9 விக்கெட்களை வீழ்த்திய காரணத்தால் அவருடைய புள்ளிகள் உயர்ந்து இந்த சாதனையை அவர் படைத்திருக்கிறார். அந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் 904 புள்ளிகளைப் பெற்ற ஜஸ்பிரித் பும்ரா இரண்டாம் […]
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே ரசிகர்களுக்கும் சில கிரிக்கெட் வீரர்களுக்கும் அதிர்ச்சியான அறிவிப்பாகத்தான் இருக்கிறது. குறிப்பாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசும்போது ” என்னுடைய சாதனையை முறியடித்துவிட்டு அஸ்வின் ஓய்வு பெறுவார் என நினைத்தேன் ஆனால், அவருடைய முடிவு அதிர்ச்சியாக இருக்கிறது” என பேசியிருந்தார். அவரை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டி முடிந்த பிறகு தான் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார். இது வரை இந்திய அணிக்காக மொத்தம் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேசப் போட்டியில் அதிக […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். 38-வயதான அவர் இந்த டெஸ்ட் போட்டி தான் என்னுடைய கடைசி போட்டி என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் என்றால் கூட ரசிகர்களுக்கு அந்த அளவுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்காது. ஆனால், திடீரென இப்போது ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டி முடிந்த பிறகு […]
சென்னை : இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென அனைத்துவிதமான இந்திய கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெறுவதற்கு முன்னதாக தற்போது ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் காவாஸ்கர் டிராபி தொடரின் 3-வது போட்டியில் விளையாடியபோதே விராட் கோலிக்கு “ஹக்” கொடுத்து தான் ஓய்வு பெறுவதற்கான சிக்னலை கொடுத்து இருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது அவர் ஓய்வு பெற்ற தகவலை பிசிசிஐ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக […]
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் தொடங்கிய இந்த மெகா ஏலத்தில் மிக முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஏலத்தில் முதலில் நடைபெற்ற செஷனில் சென்னை அணி மிக முக்கிய வீரர்களை குறி வைத்தும் தொகை அதிகமானதால் அது கைகொடுக்கவில்லை. ஆனால், 2-வது செஷனின் போது சென்னை அணி மிக முக்கியப் பங்கை ஆற்றியுள்ளனர். அதன்படி, பார்க்கையில் முக்கிய ஒன்றாக ரவிச்சந்திரன் […]
புனே : இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனேவில் நடைபெற்று வரும் நிலையில், போட்டியில் நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸின் போது இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இவருடைய அசத்தலான பந்துவீச்சின் காரணமாகத் தான் நியூசிலாந்து அணி 79.1 ஓவர்களில் 259 ரன்களில் சுருண்டது. 7 விக்கெட் எடுத்த வாஷிங்டன் சுந்தருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளும் குவிந்தது. இந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு […]
புனே : இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கப்பட்டது. இதில், முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.அதன்படி, தொடக்கம் முதலே சற்று நிதானத்துடன் விளையாடினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்தது நியூஸிலாந்து அணி. .ஒரு கட்டத்தில், டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவின் கூட்டணியில் நியூஸிலாந்து அணி வலுவான ஒரு ஸ்கோரை நோக்கி நகர்ந்தது. இந்த நிலையில், மீண்டும் வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் அஸ்வின் சுழற் பந்து […]
புனே : நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், இன்று புனேயில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்திலிருந்தே நிதானமாக விளையாடி வந்த நியூசிலாந்து இறுதியாக அணி 79.1 ஓவர்களில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 259 ரன்கள் மட்டுமே எடுத்து. இவர்கள் இந்த ரன்களில் சுருள முக்கியமான […]
புனே : நியூசிலாந்து மற்றும் இந்தியா மோதிக்கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டி தொடங்கியவுடன் 7 ஓவர்கள் வரை விக்கெட் விடாமல் நிதானமாக நியூசிலாந்து அணி விளையாடி வந்தது. ரோஹித் போட்ட மாஸ்டர் பிளான்? அப்போது தான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இப்படியே விக்கெட் எடுக்காமலிருந்தால் அது சரியாக இருக்காது விக்கெட் […]
சென்னை : லப்பர் பந்து திரைப்படம் வசூலில் பனைமர உயரத்துக்கு சிக்ஸர் விளாசி வருவதுபோல, விமர்சன ரீதியாகவும் பல பிரபலங்களிடம் பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. படத்தைப் பார்த்துவிட்டு சினிமா பிரபலங்கள் பாராட்டுவதோடு கிரிக்கெட்டைச் சேர்ந்த பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். அதற்கு முக்கியமான காரணமே, இந்த திரைப்படம் கிரிக்கெட் சார்ந்த கதையம்சத்தை வைத்து எடுக்கப்பட்டது தான். இதன் காரணமாக கிரிக்கெட் பிரபலங்கள் படத்தை விரும்பி பார்த்து வருகிறார்கள். ஏற்கனவே, இந்த படத்தைப் பார்த்துவிட்டு இந்திய கிரிக்கெட் வீரர் […]
சென்னை : தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் எந்த அணிக்காக விளையாடப்போகிறார் என்ற பேச்சு இப்போதே எழும்ப தொடங்கிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த அவரை ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அணி விடுவிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, அப்படி அவரை ராஜஸ்தான் விடுவித்தால், அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை அணிக்கு அவர் புதிதான […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பீன் ஜாம்பவான் அஸ்வின் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் பொழுதுபோக்குக்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம், நல்ல படங்கள் வெளியானால் அதனை, பார்த்துவிட்டுப் பாராட்டத் தவறியது இல்லை. அதற்கு ஒரு உதாரணமாகச் சொல்லலாம் என்றால், கடைசியாக விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த கோட் படத்தினை பார்த்துவிட்டு படம் நன்றாக இருப்பதாகப் பாராட்டி இருந்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது பெரிய வரவேற்பைப் பெற்று வரும் லப்பர் பந்து […]
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டிதொடங்கியது. அதில், இன்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி பேட்டிங் களமிறங்கி விளையாடினார்கள். வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணி தொடக்கத்திலேயே முக்கிய புள்ளிகளான விராட், கில் மற்றும் ரோஹித் சர்மா விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. இதனால், 34 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்தில் இருந்தது. […]
சென்னை : இந்திய அணியின் சீனியர் சுழற் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்தகட்டமாக டெஸ்ட் போட்டிகளில் சாதனை படைக்கவுள்ளார். நாளை மறுநாள் (செப்-19) தொடங்கவிருக்கும் வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் இவர் அணியில் இடம் பெற்று விளையாடியோ அல்லது இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலோ 14-விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றினால் உலக சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைப்பார். இந்தியாவின் சூழல் ஜாம்பவானாக அஸ்வின் இன்று அவரது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடி […]