அடுத்த ஒரு மாதத்திற்கு மாஸ்க் கட்டாயம் – சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

அடுத்த ஒரு மாதத்திற்கு மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்தால் கொரோனா பரவலை குறைக்க முடியும். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,872  ஆக அதிகரித்துள்ளது.  மேலும், 208 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், அடுத்த ஒரு மாதத்திற்கு மக்கள் அனைவரும் கட்டாயம் … Read more