ஆப்கானிஸ்தான் : அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்குவகித்திருக்கிறார். கடந்த 4 வருடங்களாக டி20, ஐ.பி.எல்., பி.எஸ்.எல்., பி.பி.எல்., கார்பியன் பிரீமியர் லீக் போன்ற லீக் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். சர்வதேச போட்டிகளில் அதிக பொருளாதார பந்துவீச்சாளர் (Economical Bowler) என்ற பெயரை பெற்றுள்ளார். இவர் சிறப்பாக விளையாடி வருவதன் காரணமாக சரியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்கிற […]
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று (பிப்ரவரி 21)-ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் கராச்சி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா போன்ற பெரிய அணியை எதிர்கொள்வது எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சத்ரான் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கராச்சியில் உள்ள மைதானத்தில் விளையாடப் போகிறோம். நான் மிகவும் இந்த போட்டிக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். ஆனால், […]
பாகிஸ்தான் : கிரிக்கெட் ரசிகர்களுடைய கவனம் முழுவதும் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தான் இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற உள்ளது. இந்த முறை பாகிஸ்தான், துபாய் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளதால் போட்டி மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக எழுந்துள்ளது. இந்த தொடரில் விளையாட ஒவ்வொரு அணிகளும் தயாராகி கொண்டு இருக்கும் சூழலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஒவ்வொரு அணியில் இருக்கும் சிறப்பான […]
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும் அமெரிக்க இணைய தொடரான (Prison Break) ப்ரிசன் பிரேக்கைப் பார்த்து விட்டு, போட்டியின்போது எப்படி திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்பதனை கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். 2025-ன் SA20-இன் மூன்றாவது சீசன் தற்பொழுது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. மும்பை கேப் டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகளுக்கு இடையிலான SA20 இறுதிப் […]
தென் ஆப்பிரிக்கா : இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் போல தென் ஆப்பிரிக்காவில் SA20 தொடர் நடைபெற்று வருகிறது. இதிலும் ஐபிஎல் அணிகளின் சில நிறுவனங்கள் அங்கும் அணிகளை வாங்கி தொடரில் பங்கேற்று வருகின்றனர். இதில் தான் MI கேப் டவுண் அணி கேப்டனாக ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ரஷீத் கான் செயல்பட்டு வருகிறார். ரஷீத் கான் எப்படியான பவுலர் என நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. இந்தியாவில் ஐபிஎல்-ல் அறிமுகமாகியும் சரி, சர்வதேச கிரிக்கெட் களத்திலும் சரி எவ்வளவு […]
சார்ஜா : வங்காளதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், தலையில் கடுமையான காயத்திலிருந்து தப்பித்தார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும் ஐயா ஜஸ்ட் மிஸ் என நகைச்சுவையாக தெரிவித்து வருகிறார்கள். போட்டியில், பங்களாதேஸ் அணியின் இன்னிங்கிஸின் போது ரகமனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்) பந்தை தடுக்க ஓடிக்கொண்டிருக்கும் போது, அதே நேரத்தில் ரஷித் கானும் அந்த பந்தை […]
காபூல் : நேற்று (அக்.3) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் உள்ள சக வீரர்கள் பலர் நேரில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இவரது திருமண விழா நடந்தது. இந்த திருமண விழாவில் வண்ண வாண வேடிக்கைகள் வெடிக்கப்பட்டது. […]
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் அணிகள் சில வீரர்களை விடுவித்து வேறு வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டம்போட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் , வரும் டிசம்பர் மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதற்கு முன்னதாகவே எந்தெந்த அணியில் எந்தெந்த முக்கிய வீரர்களை அணி […]
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மெகா ஏலத்தில் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை தக்க வைத்து கொண்டு விடுவிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்திருக்கிறது. அதில் குறிப்பாக, திறமையான வீரர்களை பல கோடிகள் செலவு செய்து எடுக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த மெகா ஏலத்தில், எந்த வீரர்களை […]
ரஷீத் கான் : கிங்ஸ்டவுனில் உள்ள செயின்ட் வின்சென்ட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை 2024 டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், வங்கதேசம் அணியும் மோதியது. இந்த போட்டியின் போது விரக்தியில் ஒரு கட்டத்தில், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் தனது பேட்டை கோபத்துடன் தரையில் வீசிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது. போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த சமயத்தில், ரஷீத் கான் பந்தை எதிர்கொண்டு இரண்டு ரன்கள் ஓட்டத்திற்கு முயற்சி செய்தார். அப்போது, அவருடன் களத்தில் நின்று கொண்டு […]
MS Dhoni : தோனி மைதானத்திற்குள் நுழையும் போது அவருக்கு வேறுவிதமான வரவேற்பும் அபாரமான அன்பும் கிடைக்கிறது என ரஷீத் கான் தெரிவித்துள்ளார். சென்னை கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். அவர் மைதானத்திற்குள் பேட்டிங் செய்ய நுழைந்தாலே சென்னை சேப்பாக்கம் மைதானம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் மைதானத்திலும் அவருக்கான ஆதரவு பெரிய அளவில் கிடைக்கும். அவர் பேட்டிங் செய்ய கடைசி சில ஓவர்களில் வந்தால் கூட தோனி…தோனி என […]
HardikPandya : குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரஷித் கானை ஹர்திக் பாண்டியா எதிர்கொள்ள விரும்பவில்லை என இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ஐபிஎல் : குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து. அதனை தொடர்ந்து 169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் […]
இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு முன், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு முன் இந்தியா விளையாடும் கடைசி டி20 தொடர் இதுவாகும். டி20 தொடருக்கான இந்திய அணியை ரோஹித் சர்மாவும், ஆப்கானிஸ்தான் அணியை இப்ராகிம் சத்ரான் ஆகியோர் வழிநடத்துகின்றனர். இத்தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நாளை ( ஜனவரி 11ஆம் தேதி) நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் […]
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. 2-வது போட்டி 31 தேதியும், கடைசி போட்டி ஜனவரி 2ம் தேதியும் நடைபெறுகிறது. இதற்காக 18 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. அதில் மூத்த பந்துவீச்சாளர் ரஷித் கான் காயத்தில் இருந்து மீண்டு வருவதால், அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. அவர் இல்லாத நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் […]
ரஷித் கான் விலகல்: ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஷித் கான் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் லீக் பிக் பாஷ் லீக் (பிபிஎல்) தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால் விலகியுள்ளார். பிபிஎல்லில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடுகிறார். பிபிஎல்லின் 13-வது சீசன் டிசம்பர் 7 முதல் தொடங்க உள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டி ஜனவரி 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. இவரது விலகல் அடிலெய்டு அணிக்கு […]
டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். ஆப்கானிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் டி20 போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரஷித் இந்த சாதனையை நிகழ்த்தினார். டி20 உலகக் […]
டி20 உலகக் கோப்பைக்கு தங்கள் அணியை அறிவித்த சிறிது நேரத்திலேயே ரஷித் கான் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 14-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த டி20 உலக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணி வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் உலகக் கோப்பை தொடருக்கான ஆப்கான் அணி வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் […]
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனையுடன் உலகத் தலைவர்களுக்குக் தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை. தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானில், ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட்டு ஹமீது கர்சாய் அதிபரானார். அமெரிக்கப் படைகள், நேட்டோ படைகள் இருந்ததால், தலிபான் தீவிரவாதிகள் அமைதியாக இருந்தனர். இதன்பின் அமெரி்க்க அதிபராக இருந்த ட்ரம்ப் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலகக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தாக்குதலில் […]
13 வது சீசன் ஐபிஎல் தொடர் சிறப்பாக தொடங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் ஒரு முறை கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஒரு முறை கோப்பையை வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது. மேலும் இந்த முறை கோப்பையை வென்று சாதனை படைக்க வேண்டும் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்கள் மிகவும் கடினமாக பயிற்சி எடுத்து வருகிறார்கள். இந்த இரண்டு அணிக்கும் துபாய் சர்வதேச மைதானதில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது, […]
ரஷீத் கான் பந்து வீச வந்தால் அவரை காலி செய்வேன் என்று கெயில் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் மயங்க அகர்வால் வீடியோ கால் மூலம் பேசும் பொழுது கேஎல் ராகுல் கெயில் பற்றி கூறுங்கள் என்று கேட்டதற்கு கெயில் ” கிறிஸ் கெயில் பேட்டிங் பற்றி சொல்லியே தெரியவேண்டாம், அவரும் நானும் ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணிக்காக துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவோம், அப்பொழுது மைதானத்தில் பேட்டிங் பற்றி சில […]