டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான ராஞ்சி தொடரிலும் விளையாட வேண்டும் என பிசிசிஐ அண்மையில் கட்டுப்பாடு விதித்தது. அதனை தொடர்ந்து விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில், ஜடேஜா, பண்ட் என பலரும் ராஞ்சி தொடரில் விளையாடினர். இதில் பல வருடங்களுக்கு பிறகு ராஞ்சியில் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். 12 ஆண்டுகளுக்கு […]
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரஞ்சி டிராபி போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யமுடியாமல் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளார். ஏற்கனவே, நடந்து முடிந்த ஆஸ்ரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஐந்து இன்னிங்ஸ்களில் மொத்தமாகவே, 31 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக அவர் மீது பல விமர்சனங்களும் கொட்டப்பட்டது. விமர்சனங்கள் அனைத்திற்கும் […]
டெல்லி : இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ சமீபத்தில் இந்திய வீரர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதில் குறிப்பாக, தேசிய அணிக்கு தகுதியான மற்றும் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் அனைவரும் கட்டாயம் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என திட்டவட்டமாக அறிவித்து இருந்தது. எனவே, ரோஹித் சர்மா, ஜடேஜா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட பலரும் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடவுள்ளதை உறுதிப்படுத்தி இருந்தார்கள். இந்த சூழலில், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான விராட் கோலியும் ரஞ்சி ட்ராபி தொடரில் […]