Tag: RANJANGOGOI

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் வழக்கு தள்ளுபடி எதிரொலி!உச்ச நீதிமன்றத்தை சுற்றி  144 தடை உத்தரவு

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக போராட்டம் நடப்பதை தடுக்க  உச்ச நீதிமன்றத்தை சுற்றி  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் புகாரை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக வழக்கறிஞர்கள், மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பாலியல் வழக்கை எதிர்கொண்ட விதம் சரியில்லை என வழக்கறிஞர்கள், மகளிர் அமைப்புகள் குறைகூறியது. […]

#Supreme Court 2 Min Read
Default Image

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் : மதியம் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும்-உச்சநீதிமன்ற அமர்வு அறிவிப்பு

தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி நடப்பதாக கூறப்பட்ட வழக்கில் இன்று மதியம் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின்  தலைமை நீதிபதியாக இருந்த  தீபக் மிஸ்ராவின்பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி முடிவடைந்தது. பணியில் இருந்து ஓய்வுபெறும் தலைமை நீதிபதி, தனக்கு அடுத்து அந்தப் பதவிக்கு தகுதியானவரின் பெயரை பணி மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்படி உச்ச நீதிமன்றத்துக்கு […]

#SupremeCourt 6 Min Read
Default Image

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பெண் ஊழியர் பாலியல் புகார்: நீதித்துறை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது – தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம்

பெண் ஊழியர் பாலியல் புகார் அளித்ததை அடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின்  தலைமை நீதிபதியாக இருந்த  தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி முடிவடைந்தது. பணியில் இருந்து ஓய்வுபெறும் தலைமை நீதிபதி, தனக்கு அடுத்து அந்தப் பதவிக்கு தகுதியானவரின் பெயரை பணி மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்படி உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை மத்திய அரசுக்குப் […]

#Politics 7 Min Read
Default Image

அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பரிந்துரைத்தார்..!உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா..!!

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதிக்கு ரஞ்சன் கோகாய் பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மத்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் அதில் உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதிக்கு ரஞ்சன் கோகாய் பெயரை பரிந்துரை செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் அக்டோபர் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. பணியில் இருந்து ஓய்வுபெறும் தலைமை நீதிபதி, தனக்கு […]

DIPAK MISRA 3 Min Read
Default Image