இந்தியா அடுத்த 6- 8 வாரங்களில் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளலாம் – எய்ம்ஸ் இயக்குனர்!

இந்தியா அடுத்து வருகிற 6 முதல் 8 வாரங்களில் கொரோனாவின் மூன்றாம் அலையை எதிர்கொள்ள கூடும் என எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெருந் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், விரைவில் இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை ஏற்பட உள்ளதாக பல மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். அதிலும் இந்த மூன்றாம் அலையில் அதிகம் குழந்தைகள் தான் பாதிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் … Read more