குளித்தலை திமுக எம்.எல்.ஏ ராமருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரானா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. தற்பொழுது வரை ஏறக்குறைய மூன்று லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில்தான் உள்ளது. தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலையில் உள்ள திமுக எம்எல்ஏ இராமருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. […]