அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.11 , ஒரு செங்கல் கொடுக்க வேண்டும் யோகி ஆதித்யநாத் .!
இந்நிலையில் ஜார்கண்ட்டில் பொதுக்கூட்டத்தில் பேசிய அம்மாநில யோகி ஆதித்யநாத் விரைவில் ராமர் கோயில் கட்டும் பணி துவங்கும் . மேலும் ஒவ்வொரு வீட்டை சேர்ந்தவர்களும் ரூ.11 மற்றும் ஒரு செங்கல்லை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என கூறினார். அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த மாதம் 09-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் எனவும் , அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் … Read more