Tag: rajnathsigh

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட்….!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் இன்று தனது 70-வது பிறந்த நாளை  கொண்டாடுகிறார். இவருக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘எங்களது மூத்த அமைச்சரவை சகா திரு.ராஜ்நாத்சிங் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவர் ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நிர்வாகி. நமது தேசத்தின் சேவையில், அவரது நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன்’ என […]

#Modi 2 Min Read
Default Image

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…!

டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், மத்திய  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.  இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஜனவரி 16-ம் தேதி முதல் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி பணிகள் தொடங்கியது. இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், மத்திய  பாதுகாப்புத்துறை […]

coronavaccine 2 Min Read
Default Image

இந்தியாவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான உறவு சிறப்பு வாய்ந்தது – ராஜ்நாத்சிங்

இந்தியாவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான உறவு சிறப்பு வாய்ந்தது. மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்  பயணமாக ரஸ்யா சென்றுள்ளார். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிராக சோவியத் ரஷ்யா வெற்றி பெற்றதன் 75-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், மாஸ்கோவில்  விழாவில் கலந்து கொண்டுள்ளார். ராஜ்நாத்சிங், தனது இணைய பக்கத்தில், இந்தியா – ரஷ்யா இடையே பாதுகாப்புத் துறையில் உள்ள ஒப்பந்தங்களை மேம்படுத்துவதற்கு இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமையும் என பதிவிட்டிருந்தநிலையில், இப்பயணம் குறித்து கொரோனா […]

#Russia 2 Min Read
Default Image

பாகிஸ்தான் ஒப்பாரி வைப்பது ஏன்? பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி!

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக்கில் உள்ள லீவில் ராணுவ கண்காட்சியை துவங்கி வைத்தார். அதன் பின் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவை நீக்கும் முயற்சியில், பாகிஸ்தான் சர்வதேச சமூகத்தை ஒன்று திரட்டும் பணியில் தோல்வி அடைந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், பாஸ்கிஸ்தான் ஆக்கிரமிப்பு, காஷ்மீர், கில்ஜித்தை ஆக்கிரமித்து வைத்து கொண்டு காஷ்மீர் உரிமை இல்லாத பாஸ்கிஸ்தான் ஒப்பாரி வைப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

#Politics 2 Min Read
Default Image