அ.தி.மு.க தொண்டன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் ரத்தம் சிந்த காரணமானவர்கள் ஒரு பாக்கெட் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பகீரங்கமாக எச்சரித்துள்ளார். இன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பங்கேற்ற பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய ராஜேந்திரபாலாஜி அ.தி.மு.க […]