ராஜஸ்தான் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ராஜேந்திரசிங் குதா, அதிகாரிகளிடம் இனி அமைக்கப்படும் சாலைகள் கத்ரினா கைப் கன்னங்கள் போல பளபளவென இருக்க வேண்டும் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. முதலமைச்சராக அசோக் கெலாட் பதவியில் இருக்கிறார். இவரது தலைமையிலான அமைச்சரவை அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது. அதில், பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக ராஜேந்திர சிங் குதா என்பவர் நியமிக்கப்பட்டார். ஊராகவளர்ச்சி துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு தனது […]