சென்னை ராஜீவகாந்தி மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்! பீதியில் மக்கள்!

சென்னை ராஜீவகாந்தி மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பி ஓட்டம். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் இதுவரை, இந்த வைரஸ் தாக்கத்தால், 19,372 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 145 பேர் உயிரிழந்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் சென்னையில் இதுவரை 12, 762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,சென்னை ராஜீவ் … Read more