#BREAKING: இலங்கையில் பெரும்பான்மையை இழக்கும் ஆளும் கட்சி!

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கிறது மகிந்த ராஜபக்ச அரசு. இலங்கையில் ஆளும் (மகிந்த ராஜபக்ச அரசு) எஸ்எல்பிபி கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பானமையை இழக்கிறது. ஆளும் கட்சிக்கு வழங்கிய ஆதரவை கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக வாபஸ் பெறுகின்றன. இதனால் இலங்கையில் ஆளும் கட்சி பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக இலங்கை சுதந்திர கட்சி மற்றும் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய இரண்டு முக்கிய கட்சி ஆளும் கட்சிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றது. இலங்கையில் 40க்கும் மேற்பட்ட எம்பிக்கள் … Read more

இலங்கை பிரதமர் இன்று இந்தியா வருகை.! எதற்கு என்று தெரியுமா.?

இலங்கை பிரதமர் ராஜபக்சே பதவியேற்ற பிறகு முதன்முறையாக 5 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இதனிடையே ராஜபக்சேயின் சகோதரர், அதிபராக பதவியேற்ற பிறகு கோத்தபயா, தன் முதல் வெளிநாட்டு பயணமாக, கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியா வந்தார் என குறிப்பிடப்படுகிறது. இலங்கை பிரதமர் ராஜபக்சே பதவியேற்ற பிறகு முதன்முறையாக 5 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்த நிலையில் தற்போது ராஜபக்சே ஐந்து நாள் பயணத்தில் பாதுகாப்பு, வர்த்தகம், … Read more

ராஜபக்சேவை கலங்கடித்த 6 வயது சிறுவனின் நெகிழ்ச்சி கடிதம்!

இலங்கையின் பிரதராக பொறுப்பேற்ற மஹிந்தா ராஜபக்சே அண்மையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். அந்த பதிவில் இன்று காலை என்னிடம் வந்த ஒரு கடிதம் என்னை நெகிழ செய்தது. உற்சாகமாக வேலை செய்ய வைத்தது. எனது பணிகளை நினைவு படுத்தியது என பதிவிட்டு இருந்தார். அதற்க்கு காரணம், வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட அப்துல்லா என்கிற சிறுவன் பிரதமர் ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதினான். அதில், ‘ தயவு செய்து உங்களால் முடிந்த வரை … Read more

மீண்டும் இந்தியா வருகின்றார் ராஜபக்சே…!!

இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்தா ராஜபக்சே இந்திய பிரதமரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.இந்நிலையில் மீண்டும் ராஜபக்சே வர இருப்பது உறுதியாகியுள்ளது. இது குறித்து தெரிவிக்கையில் இந்தியா வரும் ராஜபக்சே சுற்றுப்பயணமாக இந்தியா வருவதாகவும் , அவர் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொண்டு பேச இருக்கின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மிக குறிகிய காலத்தில் இரண்டாவது முறையாக இந்தியா வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் தான் இலங்கைக்கு பிரதமர்……….என்னை நீக்க அதிகாரம் இல்லை……….ரணில் தடாலடி…!! யார் பிரதமர் குழப்பும் இலங்கை…..முற்றியது அரசியல் போர்…!!!

இலங்கைக்கு நான் தான் பிரதமர்  தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன் ரணில் விக்கரம சிங்கே தடாலடியாக தெரிவித்துள்ளார். இலங்கையில் 2015 வருடம் அதிபராக மைத்திரி பால சிறிசேனா பதவியேற்றார். பிரதமராக ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சிகளும் கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி  3 வருட ஆட்சியை இலங்கையில்  நடத்தி வந்தது.இந்த நிலையில் இன்று திடீரென பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் … Read more

இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்பு…! இலங்கை அரசியலில் அதிரடி திருப்பம்…!!!

இலங்கை பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார். இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே பதவி நீக்கம் செய்யப்பட்டு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா பதவிபிரமாணம் செய்து வைத்தார்.அதிபர் சிறிசேனா-பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கட்சிகள் இடையேயான கூட்டணி முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து  இந்த பதவியேற்பு நடந்துள்ளது. இந்நிலையில் இலங்கையின் பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவி வகித்து வந்த நிலையில் அவர் தற்போது அந்த பதவியில் இருந்து பதவி நீக்கம் … Read more