ரகுல் ப்ரீத் சிங் சமீபகாலமாக தமிழ் மொழியில் நடிப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார். சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என்று ஒரே நேரத்தில் தமிழின் மூன்று முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்து வருகிறார். அவரிடம் கேட்டபோது, நடிகைகள் எந்த மொழி படத்தில் நடிக்கிறார்களோ அந்த மொழியையும் அதன் கலாச்சாரத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்த முடியும்.மொழி தெரியாமல் நடித்தால் சிறப்பாக இருக்காது. நான் தமிழையும் கற்று வருகிறேன். இந்தி படத்தில் நடித்து வருவதால், எனக்கு […]