ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை : இன்று உச்சநீதிமன்றம் விசாரணை
ராதாபுரம் தொகுதியில் கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தேர்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கின் விசாரணை இன்று ( பிப்ரவரி 25-ஆம் தேதி) நடைபெறுகிறது. அதிமுக வேட்பாளர் இன்பதுரை 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவரது வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்,கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் … Read more