வேளச்சேரி விபத்து – இந்த விபத்து தொடர்பாக 2 பேர் கைது..!

arrested

சென்னை வேளசேரி கேஸ் பங்க் அருகே கடந்த 4-ஆம் தேதி  கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், மூன்று பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மேலும் 8பேர் விபத்தில் சிக்கியிருப்பதாக கூறப்பட்டது இதனை அடுத்து மீட்பு குழுவினர் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். விபத்தில் சிக்கிய 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் இந்த … Read more

பொதுமக்கள் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சென்னை மாநகராட்சி ஆணையர்

radhakrishnan

சென்னையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மழை பாதிப்பை  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் அதிகமான மழை பெய்தால் சற்று மழை நீர் தேங்கும். அவையெல்லாம் சரி செய்யப்பட்டு வருகிறது. மலையை கண்டு பயப்பதாக கூடாது. மழை நமக்கு தேவை. நமது நிலத்தடி நீரை மேம்படுத்த மழை மிகவும் தேவை. காவிரி டெல்டா பகுதிகளில் மழை நீருக்காக ஏங்கி கொண்டிருக்கின்றனர். மழையை, மழைநீர் வடிகாலொடு ஒப்பிட்டு பார்க்க … Read more

கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனின் கார் விபத்து..!

கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களின் கார் விபத்துக்குள்ளானது.  கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள், சென்னை பட்டினப்பாக்கத்தில் சுனாமி நினைவு நாளை ஒட்டி அஞ்சலி செலுத்த சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த சுற்றுலா வாகனம் ஒன்று தவறுதலாக ராதாகிருஷ்ணனின் கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் அவரது காரின் முன் பக்கம் சேதம் அடைந்தது. அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

விவசாயிகள் விரும்பும் வகையில் அதிகாரிகள் செயல்படுவார்கள் – ராதா கிருஷ்ணன்

விவசாயிகள் கருத்துக்கள் முழுமையாக கேட்கப்பட்டு அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ராதா கிருஷ்ணன் பேட்டி.  திருவள்ளூர் மாவட்டம் கச்சினத்தில் உள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியை கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் இந்த ஆண்டு அதிக அளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. … Read more

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காதவரா நீங்கள்…? கூட்டுறவுத்துறை செயலாளரின் முக்கிய அறிவிப்பு..!

குடும்ப அட்டை வைத்திருந்து டேஷன் பொருட்கள் வாங்காத நபர்கள் கௌரவ அட்டை பெற்றுக் கொள்ளலாம் என ராதா கிருஷ்ணன் அறிவிப்பு.  கூட்டுறவுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களின் விவரம் குறித்து  நடைபெறுகிறது. குடும்ப அட்டை வைத்திருப்பவர்களில் பொருட்கள் வாங்காதவர்களை ஒழுங்கு படுத்துவதற்காக இந்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது. குடும்ப அட்டை வைத்திருந்து டேஷன் பொருட்கள் வாங்காத நபர்கள் கௌரவ அட்டை பெற்றுக் கொள்ளலாம். … Read more

#Alert:மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – மருத்துவத்துறை செயலாளர் போட்ட அவசர உத்தரவு!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,மகாராஷ்டிரா,கேரளா,டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை தேவை என மாவட்ட ஆட்சியாளர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில்,சென்னை,செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது எனவும்,இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறி மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் … Read more

#BREAKING: கொரோனா அதிகரிப்பு – மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை!

கொரோனா பரவல் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் கடிதம். சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ள நிலையில், கவனம் தேவை என கூறியுள்ளார். கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்த சில வாரங்கள் … Read more

#Monkeypox: குரங்கு காய்ச்சல் – தமிழக மருத்துவத் துறை செயலர் கடிதம்!

குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம். உலக நாடுகளில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் நிலையில், மறுபக்கம் மேற்கத்திய நாடுகளில் புதிதாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பரவியுள்ளதாக உலக … Read more

மக்களே பீதி வேண்டாம்…தக்காளிக்கும் இதற்கும் தொடர்பில்லை – மரு.செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ள நிலையில்,கேரளாவின் கொல்லம் பகுதியில் 85 குழந்தைகளுக்கு தக்காளி வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு,மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு,கொல்லம் பகுதியில் தக்காளி வைரஸ் என்ற புதிய தொற்று பரவி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,தக்காளிக்கும்,தக்காளி வைரஸ் தொற்றுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும்,மக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் … Read more

#Breaking:பொதுத்தேர்வு…இவை கட்டாயமில்லை -மரு.செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு 10, 11 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறதுஅதன்படி,தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று (மே 5-ஆம் தேதி) தொடங்குகிறது. இதனிடையே,தமிழகத்தில் 10,11,12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும்,தனி மனித இடைவெளிவிட்டு தேர்வு நடைபெற்றாலும் மாஸ்க் அணிந்து எழுதவேண்டும்.தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் … Read more