எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்து, அவர் பெற்ற ஊதியத்தை திரும்ப வசூலிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்து விவரங்களை மறைத்ததற்காக சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என கூறியுள்ளார். அந்த வழக்குக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவும் […]