ஜூலை 31 தேதிக்கு மேல் வருமான வரி செலுத்தினால் அபராதம் – வருமான வரித்துறை அறிவிப்பு !

ஜூலை மாதம் 31ம் தேதிக்கு மேல் வருமான வரி செலுத்துபவர்களிடம் இருந்து அபராதம் வசூளிக்கப்படும் என்று தமிழகம் மற்றும் புதுசேரி மாநிலங்களுக்கான வருமான வரித்துறை ஆணையர் ரங்கராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியார்களிடம் பேசியுள்ள அவர், ஜூலை 31ம் தேதி இரவு 12 மணிக்கு மேல் இருந்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்ப்பவர்களிடம் இருந்து அபராதத்தொகை வசூல் செய்யப்படும் என்று கூறி இருக்கிறார். 80 வயது மேல் இருந்து வருமான வரி செலுத்தும் மூத்த குடி … Read more