Tag: puthukottai

தத்தெடுத்த பெற்றோர் இறந்ததால்..15 ஆண்டுகளுக்கு பிறகு நிஜ பெற்றோர்களுடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்.!

கடந்த தத்தெடுத்த பெற்றோர் உயிரிழந்ததை அடுத்து ஆதரவின்றி நின்ற துர்கா தேவி என்ற சிறுமியை 15 ஆண்டுகளுக்கு பிறகு நிஜ பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகிலுள்ள ராஜாளிபட்டியை சேர்ந்த குஞ்சன் மற்றும் பிச்சையம்மாள் தம்பதியருக்கு பிறந்த துர்காதேவி என்ற பெண் குழந்தையை வளர்க்க முடியாத சூழ்நிலையில் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு தத்து கொடுத்துள்ளனர். இந்த நிலையில் துர்காதேவியின் வளர்ப்பு பெற்றோர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரை […]

adoptive parents 4 Min Read
Default Image

பிறந்த சிலமணி நேரங்களே ஆன ஆண் குழந்தை மீட்பு.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த சிலமணி நேரங்களே ஆன ஆண்  குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் ஆலடிகொல்லை பேருந்துநிலையத்தில் அருகில் ஒரு நிழற்குடை உள்ளது, மேலும் மூதாட்டி ஒருவர் சென்றுள்ளார் அப்போது அங்கு ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது , உடனடியாக அந்த மூதாட்டி எங்கு சத்தம் கேட்கிறது என்று தேடி பார்த்துள்ளார், மேலும் நிழற்குடையின் உள்ளே ஒரு பையில் ஒன்று இருந்துள்ளது, மேலும் அந்த பையை திறந்து பார்த்தபோது அந்தப் பையில் பிறந்த […]

children 4 Min Read
Default Image

புதுக்கோட்டையில் ஒரே சமூகத்தை சேர்ந்த இருதரப்பினரிடையே மோதல் – 16 பேர் கைது!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி தீர்த்து வைத்ததுடன் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் போசம்பாட்டி நகரில் முன்விரோதம் காரணமாக ஒரே சமூகத்தை சேர்ந்த இருதரப்பினரிடையே எழுந்த அரிவாள் சண்டையில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் அறிந்து அங்கு விரைந்த காவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி […]

castfight 3 Min Read
Default Image

புதுக்கோட்டை சிறுமி கொலை செய்த வழக்கு.. தப்பியோடிய கைதி பிடிபட்டார்!

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி ராஜா தப்பியோடிய நிலையில், அவரை பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஏம்பல் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்தனர். கைது செய்த அவரை மருத்துவ பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனயில் இருக்கும்போது ராஜா திப்பியோடினர். மருத்துவமனையில் கைவிலங்கை உருவிக்கொண்டு தப்பியோடிய ராஜாவை பிடிக்க […]

#Police 2 Min Read
Default Image

கைதி தப்பி ஓடிய விவகாரம்.. இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்- எஸ்.பி. அதிரடி!

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா தப்பியோடிய நிலையில், காவலர்கள் இரண்டு பேரை அம்மாவட்ட எஸ்.பி சஸ்பெண்ட் செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஏம்பல் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த மாதம் 30-ம் தேதி இரவில் இருந்து காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் ஏம்பல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அடுத்த மறுநாள் அந்த சிறுமியின் முகம், தலை உள்பட உடலில் […]

puthukottai 4 Min Read
Default Image

புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை..!

புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல் அளித்தது, இந்த நிலையில் நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பெய்தது, கடந்த சில நாட்களாகவே புதுக்கோட்டை மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்த நிலையில் நேற்று மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இந்நிலையில் அதைப்போன்று நேற்று முன்தினம் இரவு கோட்டைப்பட்டினதின் சுற்று வட்டார பகுதிகளான […]

puthukottai 3 Min Read
Default Image

மெர்க்கண்டைல் வங்கியில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளருக்கு கொரோனா

புதுக்கோட்டை கீழராஜ விதியுள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அந்த வங்கிக்கிளை மூடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, கீழராஜ விதியுள்ள மெர்க்கண்டைல் வங்கியில் பணிபுரியும் பணியாற்றி வரும் நகை மதிப்பீட்டாளருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நகராட்சி ஆணையர் மற்றும் நகர்நல அலுவலகர் யாழினி, அவர் பணிபுரிந்த வங்கிக்கு விரைந்து மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார […]

coronavirus 2 Min Read
Default Image

குடிநீர் பிடிக்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்கள்! சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழப்பு!

குடிநீர் பிடிக்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்கள். இன்றைய சமூகத்தில், பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியான ஒன்றாக தான் உள்ளது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை கிராமத்தில், 13 வயது சிறுமி ஒருவர், குடிநீர் எடுப்பதற்காக சென்றுள்ளார்.  சிறுமி குடிநீர் எடுக்க சென்று நீண்ட நேரமாகியும், வீடு திரும்பாத காரணத்தால், சிறுமியின் பெற்றோர் தேடி சென்றுள்ளனர். குடிநீர் எடுக்க செல்லும் வழியில், சிறுமியை தடி சென்ற போது, சிறுமி, யூக்கலிப்டஸ் காட்டில் […]

#Child 3 Min Read
Default Image

கொரோனா நடவடிக்கையால் மனஉளைச்சல்- போன் மூலம் மனநல ஆலோசனை!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாள்தோறும் வெளியில் சென்று வேலை செய்த ஆண்களுக்கும் சரி, வெளியில் இருந்துகொண்டு மருத்துவர்களாகவும் காவல்துறை அதிகாரிகளாகவும் 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டிருக்கும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சரி மன உளைச்சல் என்பது தற்போது அதிக அளவில் ஏற்படுகிறது. எனவே புதுக்கோட்டையில் இதற்கான ஒரு சிறந்த செயல்பாடு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அதாவது மன அழுத்தம் ஏற்படுபவர்களுக்கு […]

coronavirus 4 Min Read
Default Image

கொரோனா அச்சத்தால் இளைஞனை தனிமை படுத்திய குடும்பம்- தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், பலரும் இதற்கான நடவடிக்கைகளாக தனிமைப்படுத்துதல் என்ற ஒன்றையே நம்பி உள்ளனர். அரசாங்கமும் அதைத்தான் வலியுறுத்துகிறது. இந்நிலையில் தற்பொழுது மலேசியாவில் இருந்து அண்மையில் புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞன் ஒருவர் வீடு திரும்பியிருக்கிறார். அந்த இளைஞனின் குடும்பத்தினர்கள் கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தால் இளைஞனை தனிமைப் படுத்தி உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தனிமைப்படுத்தப்பட்ட இளைஞன் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே […]

coronavirusindia 2 Min Read
Default Image

புதுக்கோட்டையில் இணையத்தில் வதந்தியான செய்திகளை பரப்பிய இருவர் கைது!

கடந்த சில மாதங்களாக சீனாவில் பரவி வந்த உயிர்கொல்லி வைரஸான கொரோனா, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இது சீனாவில் மட்டுமல்லாது, மற்ற நாடுகளிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது.  இந்நிலையில், கொரோனா குறித்து வதந்தியாக செய்திகள் பரவி வருகிற நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், தன்னுடன் பழகும் சக நண்பருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக வாட்சப்பில் செய்தி பரப்பி வந்த, ஐயப்பன், ராஜ்குமார் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதே சம்பவம் பூந்தமல்லியில் நடைபெற்று அங்கும் […]

#Corona 2 Min Read
Default Image

மதுக்கடைக்கு எதிரான போராட்டம்.! ஆதரவு தெரிவித்த நபரை செருப்பை கொண்டு அடிக்க முயன்ற பெண்.!

புதுக்கோட்டையில் மதுக்கடையினால் ஏராளமான தொந்தரவுகளை அனுபவித்து வந்த பொது மக்கள், மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின் போது அடித்து உடைத்தனர். மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தகவல் வந்ததும், சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டம் நடத்தினர், காவல்துறையினர் மதுக்கடை திறக்கப்படாது என்று உறுதியளித்தை அடுத்து பேராட்டத்தை பொது மக்கள் வாபஸ் பெற்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் 2 மதுக்கடைகள் செயல்பட்டு வந்துள்ளது. அந்த மதுக்கடையினால் ஏராளமான தொந்தரவுகளை அனுபவித்து வந்த பொது மக்கள், மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின் போது […]

#Tasmac 4 Min Read
Default Image

வடை ரூ.10, டீ ரூ.28.! தேர்தலில் தோற்கடித்த வாக்காளர்களுக்கு விரக்தியில் போஸ்டர் அடித்து ஒட்டிய வேட்பாளர்.!

ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட துரை குணா என்பவர் தேர்தலில் மொத்தம் 1,532 வாக்குகளில் 21 வாக்குகள் மட்டும் பெற்று தேர்தலில் தோல்வியடைந்தார். இந்நிலையில் தோல்வியடைந்த விரக்தியில் தனது தேர்தல் செலவு விவரங்களை போஸ்டரில் அச்சியிட்டு அலுவலக தகவல் பலகையில் அவர் ஓட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட துரை குணா என்பவர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 1,532 வாக்குகளில் 21 வாக்குகள் மட்டும் பெற்று தேர்தலில் தோல்வியடைந்தார். […]

candidate 5 Min Read
Default Image

தேர்தலில் தோல்வி.! ஆதரவாளர்கள் குடிநீர் தொட்டி மற்றும் குடிநீர் குழாய்களை சரமாரியாக அடித்து நொறுக்கல்.!

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தலில் தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அரைப்பட்டி ஊராட்சியில் தேர்தலில் சிங்காரம் என்பவர் தோல்வி அடைந்ததால், ஆத்திரமடைந்த ஆதரவாளர்கள் கிராமத்தில் இருந்த குடிநீர் தொட்டிகள் மற்றும் குடிநீர் குழாய்கள் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தலில் தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, தற்போது வரை சென்று […]

electionresult 4 Min Read
Default Image

ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி.!

2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. நெடுவாசல் மற்றும் வடகாடு பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் வடகாடு பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் மீது இன்று விசாரணை […]

Case dismissed 3 Min Read
Default Image

பிளாஸ்டிக் தடை! ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்  நகராட்சி அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில், ரூ.4 லட்சம் மதிப்புள்ள, மூன்றரை டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து, அந்த கடைகாரரிடம் இருந்து ரூ.85,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு சீல்  வைக்கப்பட்டுள்ளது.

BAN PLASTIC 2 Min Read
Default Image

செல்போன் விலை 199 மட்டுமே – சலுகை அறிவித்து சிக்கிக்கொண்ட சம்பவம்!

புதுக்கோட்டையில் 199 ரூபாயில் செல்போன் வழங்கப்படும் என்று அறிவித்து பாதியிலே அறிவிப்பை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது. புதுக்கோட்டை நகரின் மெயின் சாலையில் இன்று புதிதாக ஒரு செல்போன் கடை ஓன்று தொடங்கப்பட்டுள்ளது. கடையின் ஆரம்ப சலுகையாக முதலில் வரும் 100 பேருக்கு 199 ரூபாயில் கைபேசி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை அடுத்து இன்று கடை தொடங்கும் முன்னரே கடைக்கும் முன் கூட்டம் அலை மோதியது. புதிதாக கடை திறக்கப்பட்ட பின், வரிசையில் நின்ற […]

puthukottai 3 Min Read
Default Image

நெடுவாசல் மக்களின் போராட்டம் நீண்டு கொண்டே போவது ஏன்….!!!

நெடுவாசலில் மத்திய அரசு அனுமதி அளித்த ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டம் நடந்துவருகின்றது . இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மிக பெரிய சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படும் அதனால் விவசாயம் பாதிக்கப்படும் தண்ணீர்ப்பஞ்சம் ஏற்படும் என்பது அங்கு வாழும் மக்களின் அச்சமாக உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள்: இந்த திட்டமானது Directorate general of hytrocarban என்ற அரசு நிறுவனத்தின் மேற்பார்வையில்  தொடங்கியது. இதன் பணி நாடு முழுவதும் சோதனை செய்து ஹைட்ரோகார்பன் உள்ள இடங்களை கண்டுபிடிப்பதே […]

hytrocarbon 6 Min Read
Default Image

நெடுநாள் போராடியும் இதுவரை தீர்வு கிடைக்காத நெடுவாசல் !!ஹைட்ரோகார்போன் திட்டம் பற்றிய சில உண்மைகள்….!!!

அரசியல்வாதிகள் மக்களுக்காக ஆட்சி நடத்தும் முறைக்கு முற்றுபுள்ளி வைத்து, தற்போது தங்களுக்காக ஆட்சி நடத்துகிற நிலையில், இன்றைய அரசியல் நிலைப்பாடு உள்ளது. கடந்த சில வருடங்களாக மக்கள் தங்கள் உரிமைகளை போராடி தான் பெற்று வருகின்றனர். தனி மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வருகினறனர். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பிரச்சனைகள் தலை தூக்கிய வண்ணம் தான் உள்ளது. ஜனநாயக தேசத்தில் மக்களின் கருத்துக்களை அரசியல்வாதிகளுக்கு புரிய வைப்பதற்க்கே மக்கள் பல போராட்டங்களை கையில் எடுக்கின்றனர்…! இன்று மக்கள் […]

neduvasal 10 Min Read
Default Image

புதுக்கோட்டை மாவட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை.!!

புதுக்கோட்டை மாவட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டமும் ஒன்று.மின் கம்பங்கள்,வீடுகள்,மரங்கள் என அனைத்தும் புயலால் சேதமடைந்து மக்கள் அடிப்படை தேவைகள் இன்றி தவித்து வருகின்றனர்.இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அம்மாவட்ட  ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். DINASUVADU

LEAVE 2 Min Read
Default Image