தத்தெடுத்த பெற்றோர் இறந்ததால்..15 ஆண்டுகளுக்கு பிறகு நிஜ பெற்றோர்களுடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்.!

கடந்த தத்தெடுத்த பெற்றோர் உயிரிழந்ததை அடுத்து ஆதரவின்றி நின்ற துர்கா தேவி என்ற சிறுமியை 15 ஆண்டுகளுக்கு பிறகு நிஜ பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகிலுள்ள ராஜாளிபட்டியை சேர்ந்த குஞ்சன் மற்றும் பிச்சையம்மாள் தம்பதியருக்கு பிறந்த துர்காதேவி என்ற பெண் குழந்தையை வளர்க்க முடியாத சூழ்நிலையில் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு தத்து கொடுத்துள்ளனர். இந்த நிலையில் துர்காதேவியின் வளர்ப்பு பெற்றோர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரை … Read more

பிறந்த சிலமணி நேரங்களே ஆன ஆண் குழந்தை மீட்பு.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த சிலமணி நேரங்களே ஆன ஆண்  குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் ஆலடிகொல்லை பேருந்துநிலையத்தில் அருகில் ஒரு நிழற்குடை உள்ளது, மேலும் மூதாட்டி ஒருவர் சென்றுள்ளார் அப்போது அங்கு ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது , உடனடியாக அந்த மூதாட்டி எங்கு சத்தம் கேட்கிறது என்று தேடி பார்த்துள்ளார், மேலும் நிழற்குடையின் உள்ளே ஒரு பையில் ஒன்று இருந்துள்ளது, மேலும் அந்த பையை திறந்து பார்த்தபோது அந்தப் பையில் பிறந்த … Read more

புதுக்கோட்டையில் ஒரே சமூகத்தை சேர்ந்த இருதரப்பினரிடையே மோதல் – 16 பேர் கைது!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி தீர்த்து வைத்ததுடன் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் போசம்பாட்டி நகரில் முன்விரோதம் காரணமாக ஒரே சமூகத்தை சேர்ந்த இருதரப்பினரிடையே எழுந்த அரிவாள் சண்டையில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் அறிந்து அங்கு விரைந்த காவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி … Read more

புதுக்கோட்டை சிறுமி கொலை செய்த வழக்கு.. தப்பியோடிய கைதி பிடிபட்டார்!

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி ராஜா தப்பியோடிய நிலையில், அவரை பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஏம்பல் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்தனர். கைது செய்த அவரை மருத்துவ பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனயில் இருக்கும்போது ராஜா திப்பியோடினர். மருத்துவமனையில் கைவிலங்கை உருவிக்கொண்டு தப்பியோடிய ராஜாவை பிடிக்க … Read more

கைதி தப்பி ஓடிய விவகாரம்.. இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்- எஸ்.பி. அதிரடி!

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா தப்பியோடிய நிலையில், காவலர்கள் இரண்டு பேரை அம்மாவட்ட எஸ்.பி சஸ்பெண்ட் செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஏம்பல் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த மாதம் 30-ம் தேதி இரவில் இருந்து காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் ஏம்பல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அடுத்த மறுநாள் அந்த சிறுமியின் முகம், தலை உள்பட உடலில் … Read more

புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை..!

புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல் அளித்தது, இந்த நிலையில் நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பெய்தது, கடந்த சில நாட்களாகவே புதுக்கோட்டை மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்த நிலையில் நேற்று மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இந்நிலையில் அதைப்போன்று நேற்று முன்தினம் இரவு கோட்டைப்பட்டினதின் சுற்று வட்டார பகுதிகளான … Read more

மெர்க்கண்டைல் வங்கியில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளருக்கு கொரோனா

புதுக்கோட்டை கீழராஜ விதியுள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அந்த வங்கிக்கிளை மூடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, கீழராஜ விதியுள்ள மெர்க்கண்டைல் வங்கியில் பணிபுரியும் பணியாற்றி வரும் நகை மதிப்பீட்டாளருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நகராட்சி ஆணையர் மற்றும் நகர்நல அலுவலகர் யாழினி, அவர் பணிபுரிந்த வங்கிக்கு விரைந்து மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார … Read more

குடிநீர் பிடிக்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்கள்! சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழப்பு!

குடிநீர் பிடிக்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்கள். இன்றைய சமூகத்தில், பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியான ஒன்றாக தான் உள்ளது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை கிராமத்தில், 13 வயது சிறுமி ஒருவர், குடிநீர் எடுப்பதற்காக சென்றுள்ளார்.  சிறுமி குடிநீர் எடுக்க சென்று நீண்ட நேரமாகியும், வீடு திரும்பாத காரணத்தால், சிறுமியின் பெற்றோர் தேடி சென்றுள்ளனர். குடிநீர் எடுக்க செல்லும் வழியில், சிறுமியை தடி சென்ற போது, சிறுமி, யூக்கலிப்டஸ் காட்டில் … Read more

கொரோனா நடவடிக்கையால் மனஉளைச்சல்- போன் மூலம் மனநல ஆலோசனை!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாள்தோறும் வெளியில் சென்று வேலை செய்த ஆண்களுக்கும் சரி, வெளியில் இருந்துகொண்டு மருத்துவர்களாகவும் காவல்துறை அதிகாரிகளாகவும் 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டிருக்கும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சரி மன உளைச்சல் என்பது தற்போது அதிக அளவில் ஏற்படுகிறது. எனவே புதுக்கோட்டையில் இதற்கான ஒரு சிறந்த செயல்பாடு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். அதாவது மன அழுத்தம் ஏற்படுபவர்களுக்கு … Read more

கொரோனா அச்சத்தால் இளைஞனை தனிமை படுத்திய குடும்பம்- தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!

கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், பலரும் இதற்கான நடவடிக்கைகளாக தனிமைப்படுத்துதல் என்ற ஒன்றையே நம்பி உள்ளனர். அரசாங்கமும் அதைத்தான் வலியுறுத்துகிறது. இந்நிலையில் தற்பொழுது மலேசியாவில் இருந்து அண்மையில் புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞன் ஒருவர் வீடு திரும்பியிருக்கிறார். அந்த இளைஞனின் குடும்பத்தினர்கள் கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தால் இளைஞனை தனிமைப் படுத்தி உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தனிமைப்படுத்தப்பட்ட இளைஞன் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே … Read more