பஞ்சாப் கள்ளச்சாராய வழக்கு.! பலி எண்ணிக்கை 84ஆக உயர்வு.!

பஞ்சாபில் நேற்று வரையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 86 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கள்ளசாராயத்தை அருந்தி கடந்த புதன் கிழமை முதல் ஏரளாமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று வரையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 86  பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டார்னில் 63 பேர், அமிர்தசரஸில் 12 பேர் மற்றும் குர்தாஸ்பூரில் (படாலா) 11 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸ், படாலா, டர்ன் ஆகிய 3 மாவட்டங்களில் தீவிர சோதனை … Read more